• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • படித்ததில் பிடித்தது…

படித்ததில் பிடித்தது…

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க … 1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். 2, செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்…

குறுந்தொகைப்பாடல் 26

அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைமேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகைபூக்கொய் மகளிரின் தோன்று நாடன்,தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே, தேன் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்வரையாடு வன் பறழ்த் தந்தைக்கடுவனும்…

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற அவர் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச…

புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் !

புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்.1-ம் தேதி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

பொது அறிவு வினா – விடைகள்

1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…

குறள் 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள் பொருள் (மு.வ): படையெடுத்துப்‌ போர்செய்யச்‌ செல்பவர்க்கும்‌ அரண்‌ சிறந்ததாகும்‌; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித்‌ தன்னைப்‌ புகலிடமாக அடைந்தவர்க்கும்‌ அது சிறந்ததாகும்‌.

அலட்சியமாக இடிப்பு பணிகள், மாநகராட்சி நிர்வாகம்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது, பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு, பொக்லைன் ஆப்ரேட்டர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் நின்றுகொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்தார்.…

பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கழிவுநீர் கால்வாய்

பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக ஒரு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்ற கால்வாய் மூடியை திறந்தும் , உடைத்தும் கழிவுகளை அள்ளி பள்ளி நுழைவு வாயில் பகுதியை ஒட்டியே சாலையில் கொட்டப்பட்டுள்ளது.…

கனிம வளத்திருட்டை தடுக்க கோரிக்கை…

‌சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தில் செங்குளம் கண்மாய் உள்ளது . இக்கண்மாய் மூலம் 1500 ஏக்கர் நன்செய் புன்செய், விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முழுவதும் செம்மண் பரப்பளவு கொண்டிருந்த கண்மாயில் தற்போது போதிய மழை பெய்யவில்லை எதாவது கடந்த ஒரு…

DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து, கூட்டம்

போதைப்பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில், அரசால் தயாரிக்கப்பட்டுள்ள DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.…