அரசுப் பேருந்தில் திடீரென புகை.., பயணிகள் ஓட்டம்…
கோவையில் அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்பிக் கொண்டு இருந்த அரசுப் பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பூரில் இருந்து கோவை நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று சுங்கம் பகுதியில்…
அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாது – அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் பாஜக…
அகழாய்வு பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்டளை இவைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், 4 மாதங்களுக்கு பிறகு அகழாய்வு பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில் திறந்து வைக்கப்பட்டது. தானே ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…
ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் எனும் புதிய பிரதிபலிப்பு
கோவையை தலைமையிடமாக கொண்டு இந்திய அளவில் பிரபலமான ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் தனது சேவையை அடுத்த தலைமுறை தொழில் நுட்பமக ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என துவங்கியது. பேருந்து போக்குவரத்து நிறுவனமாக 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஏபிடி,நிறுவனம் 1964-ஆம் ஆண்டு ஏபிடி…
நீர் வரத்து பாதையை ஆக்கிரமிக்க முயற்சி
பெரம்பலூர் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நீர் வரத்து பாதையை ஆக்கிரமிக்க முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரம்பலூர் அன்னமங்கலம் கைகாட்டி அருகே தனியார் பால்பண்ணை இயங்கி வருகிறது. அந்தப் பால் பண்ணையின் தென்புறம் அரசுக்கு சொந்தமான நீர் வரத்து…
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள அரசுப் பள்ளியில், கடந்த ஜனவரி…
ஜாபர் சாதிக் ஜாமீன் வழக்கு – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர்சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஜாமீன் கோரிய மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்…
திமுகவின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் … ஆர்.பி.உதயகுமார் அறிக்கை
எங்களது நிரந்தர பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கழக அம்மா பேரவை…
வக்ஃபு வாரிய மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு – மக்களவையில் எதிர்கட்சிகள் அமளி
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9-ம் நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, வக்பு (திருத்தம்) மசோதா, 2024 இன் கூட்டுக் குழுவின்…
வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது.
வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது. செல்போனை விற்று பணத்தை தராததால் ஆத்திரம். சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார்(39), இவருக்கு மதியழகன் தெருவை சேர்ந்த திருப்பதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம்…




