அதிகாலையில் வலிப்பு…கைதி ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரனுக்கு அதிகாலையில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும்…
காங்கிரஸ் கட்சியின் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தொகுதி அளவில் இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 20.01.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா லாட்ஜ்-ல் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமையில் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர்…
கிளர்ச்சியாளர்கள் நுழைந்ததால் பரபரப்பு… கொலம்பியாவில் அவசர நிலை பிரகடனம்!
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து கொலம்பியாவில் ராணுவ அவசரநிலையை பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தைச் சேர்ந்த கிளர்ச்சி குழுக்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். இலங்கை, தமிழர்களுக்கான ஒரு கூட்டமும் ஓவர்சீஸ் பிரெண்ட்ஸ் ஆப் பி பி .ஜே .பி ஆதரவாளர்களுக்கான பிரிட்டன் அமைப்பின் ஒரு கூட்டத்தின் கலந்து…
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்… காரணம் என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள்…
தமிழக காவல் துறையில் 28 மாவட்ட எஸ்.பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து
குரூப் 1 மூலம் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.பியாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 1 மூலம் டிஎஸ்பி.க்களாக பணியில் சேருகிறவர்கள் பதவி மூப்பு அடிப்படையில் எஸ்.பிக்களாக பணியாற்றும்போது அவர்களுக்குகுறிப்பிட்ட ஆண்டுகளில் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும்.…
சிறையில் அடைப்பதாக எடப்பாடியாரை மோடி மிரட்டினார்… முன்னாள் அமைச்சர் பகீர் புகார்!
பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் கோடநாடு கொலை வழக்கு மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறையில் அடைத்துவிடுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்…
துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!
துருக்கியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ஓட்டலில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது-…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். மதுரை, கோவில் பாப்பாக்குடி, பரவை உள்ளிட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் பகுதிகளை மாநகராட்சி வரையறைக்குள் இணைக்க கூடாது…
வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை
மதுரையில் சாலையோர கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரிக்கை விடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான பாண்டியன்நகா் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ள சிமென்ட் சாலையில் சிறு வியாபாரிகள் சாலையோரக் கடைகள் அமைத்து…




