• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • மயானத்திற்கு செல்ல இரயில்பாதையை கடந்து செல்லும் நிலை

மயானத்திற்கு செல்ல இரயில்பாதையை கடந்து செல்லும் நிலை

உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர்…

முத்திரை பதிக்கும் நடிகர் மை.பா.நாராயணன்

அரசியல், ஆன்மீகம், சினிமா என முத்திரை பதிக்கும் நடிகர் மை.பா.நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள். அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம். அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய,…

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு உதவித் தொகையை உயர்த்தி வழங்க கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைதுமாற்றுத்திறனாளின் உதவித்தொகையை ஆந்திர மாநிலம் போன்று ரூபாய்…

பிச்சை எடுப்பவர்கள் கணக்கெடுப்பு -“ஸ்மைல்”அமைப்பினர்…

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா இடத்தில் “ஸ்மைல்”அமைப்பினர் பிச்சை எடுப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி பேரூராட்சியில் பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் பிச்சை எடுப்பவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்…

ஓகே பாஸ் (okboz) எனும் புதிய செயலி அறிமுகம்

கோவையில் ஓகே பாஸ் (okboz) எனும் புதிய செயலி அறிமுகம். அறிமுக சலுகையாக முதல் பயணமாக ஒரு ரூபாயில் டாக்சி சவாரி. போக்குவரத்து,உணவு, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் என 50 க்கும் மேற்பட்ட…

தேனி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேட்டி…

நிதி நெருக்கடிக்கு மத்தியில் 4 ஆண்டு நல்லாட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என தேனி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற…

அழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி

தேனூரில் கள்ளழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி. மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில் பாரூக் பீர் முகமது என்ற…

சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி

காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று தெரிவித்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தீஸ்கரின் காரியாபந்த் மாவட்டத்தில் ஒடிசா…

கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

அசாமில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா. கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து மூன்று பேர் கைது செய்த காவல் துறையினர் !!! கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும்…

கால்வாய் தூர்வாரும் பணியின் போது வீடு இடிந்தது

கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி வீடு மற்றும் ஓட்டு வீடு இடிந்து விழும் பதபதைக்கும் காட்சி – கால்வாய் தூர்வாரும் பணியின் போது ஏற்பட்ட சம்பவம்….. கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. மாநகராட்சி சார்பாக அந்த…