• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • யு.பி.எஸ்ஸி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

யு.பி.எஸ்ஸி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, யு.பி.எஸ்.ஸி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,மே 26 நடைபெறவிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான…

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அறிவிப்பு

வருகிற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் காலை 7.00 மணியில் இருந்து மாலை 6மணி வரை வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.2024 மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல்…

ஸ்ரீ.வி பகுதிகளில் அழிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னிமடை பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று(மார்ச் 20) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.…

சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதியாக தேர்தல் கமிஷன் படிவம் 12டி வெளியிட்டுள்ளது. மேற்படி படிவத்தை சாத்தூர்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உனது நேசம் கண்டுஎன் மனத்தோட்டத்தில்புதிதாக செடி ஒன்று தளிர் விட்டு மொட்டு விட்டு பூக்களாக பூத்து குலுங்கின்றன…. அத் தோட்டத்தில் நீயும் நானும் நித்தம்…நித்தம் காதலால் அளவளாவி உலாவுகின்றோம்.,.. உன் பேச்சு என்னை சிறைபிடிக்கும்மந்திரமடா… உன் சிரிப்பு சித்தன்ன வாசல்ஓவியமாக….…

திமுக வின் 21 வேட்பாளர்கள் பட்டியல்:

1,தூத்துக்குடி- கனிமொழி,2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை10,தர்மபுரி- ஆ.மணி11,ஆரணி-தரணிவேந்தன்12,வேலூர்- கதிர் ஆனந்த்,13,கள்ளக்குறிச்சி- மலையரசன்14,சேலம்-செல்வகணபதி15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.16,பெரம்பலூர் – அருண் நேரு17,நீலகிரி – ஆ.ராசா,18,பொள்ளாச்சி-…

திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடி ரூபாய் மோசடி

நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்து ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவு குற்றவாளிகளாக உள்ள தம்பதியரை முதலீட்டாளர்கள் பிடித்து கொடுத்த பிறகும் கைது நடவடிக்கை போலீசார் எடுக்க வில்லை என முதலீட்டாளர்கள் காவல்துறை மீது குற்றச்சாட்டு…. நாமக்கல்…

திண்டுக்கல்லில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் – ஆட்சியரகத்தில் கட்டுப்பாடுகள்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், அவருடன் வருவோர் என 3 வாகனங்களுக்கு மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள…

வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதியாக படிவம் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பம்

மக்களவைத் தேர்தலில் 85வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வகையில், இன்று முதல் படிவம் வழங்கப்படுகிறது.இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு 176…

மதுரை சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும்.இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன்…