• Mon. May 13th, 2024

Month: June 2023

  • Home
  • ஆளுநர் ரவி உள்நோக்கத்தோடு செயல்படுகிறாரா? திருமா கேள்வி..

ஆளுநர் ரவி உள்நோக்கத்தோடு செயல்படுகிறாரா? திருமா கேள்வி..

ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போல் தெரிகிறது. அவருக்கு என்னதான் ஆச்சு. அதிகார வரம்பை…

சினிமாவிலிருந்து விலகிய உதயநிதி…

மாமன்னன் படம் எனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதால் இனி படங்களில் நடிக்க போவதில்லை என நடிகர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து பொது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி நான் ஏற்கனவே சொன்னது போல் மாமன்னன்…

சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை…

சிவகாசி தீப்பெட்டி ஆலைய உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய வர்த்தக அமைச்சகம் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. சுpகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் நசுங்கி வருவதாகவும், இதனால் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிலை பெரும்பாடாக உள்ளது என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.…

சென்னை மாநகர காவல் ஆணையர் நியமனம்..,

தமிழக டிஜிபி- யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பதவியை சென்னை மாநகர காவல் ஆணையாராக சந்தீப்ராய் ரத்தோர் தமிழக அரசு நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தீப்ராய் ரத்தோர் 1992-ல் ஜபிஸ் அதிகாரி ஆனார். தற்போது காவல் பயிற்சி பள்ளியில் டிஜிபி…

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்..,

மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பது எனது குறிக்கோள் என்று ராகுல் காந்தி அவரது ட்விட்டரில் பதவிட்டிருக்கிறார். அந்தி செய்தி பார்ப்போம் வாங்க..,மணிப்பூரில் எனது சகோதர, சகோதரிகளின் நிலைகுறித்து கேட்கத்தான் வந்தேன். அனைவரும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், மணிப்பூர்…

தமிழகத்தில் புதிய டிஜிபி…

தமிழக காவல்துறையில் புதிய டிஜிபி – யாக சங்கர்ஜிவாலை நியமித்து தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய டிஜிபி சைலந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் சென்னை காவல் ஆணையராக உள்ள சஙகர்ஜிவால் புதிய டிஜிபி -யாக பதவி ஏற்க உள்ளார்.

செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை முதல்வர் ஸ்டாலின்..,

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். பல வழக்குகள் அவர்மீது உள்ளது என ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வழக்குகளை செந்தில்பாலாஜி எதிர்கொண்டு வருகிறார். அமைச்சரவையில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும், ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்..,…

செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீக்கம்!

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் செந்தில்பாலாஜியை எதிராக ஊழல் உட்பட கடும் குற்ற வழக்குகள் இருப்பதாலும், அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாலும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்தால் சட்டமுறையில் பெரும்…

ஈகை திருநாள் ஒருவர் ஒருவரை கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்தினார்கள்..,

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த காதர் ஆஸ்பத்திரி மஸ்திதுல் அஸ்ரப் புதுத்தெரு பள்ளிவாசலில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர் மேலும் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை…

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்.

கன்னியாகுமரி ஊர் வெள்ளாளர் சமுதாய வகை டிரஸ்ட்க்கு பாத்தியபட்ட முத்தாரம்மன் கோவில் 300_ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் மண் புற்றாக இருந்த பகுதியை அன்றைய மக்கள் அந்த இடத்தில் சிறிதகா ஒரு கோவிலை கட்டிய எளுப்பியுள்ளார்கள்.மண்புற்றை அகற்றி கோவிலின் 125_வது ஆண்டில்…