கடலோர பாதுகாப்பு குழுமத்தால், இரண்டு நாட்கள் சாகர்ஹவாச் பாதுகாப்பு ஒத்திகை..
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடல் பரப்பில், கடலோர பாதுகாப்பு குழுமத்தால் இன்றும், நாளையும் (ஜூன்_29 & 30.06.23) இரண்டு நாட்கள் சாகர்ஹவாச் பாதுகாப்பு ஒத்திகை. இன்று (ஜூலை_29) காலை.6 மணிக்கு சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில்…
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம்.., போலீஸ் பாதுகாப்பு…
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படத்தில் சாதி ரீதியான உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக, திரைப்படம் வெளியாகும் முன்பே எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் படம் இன்று வெளியானதை…
பக்ரீத் சிறப்புத் தொழுகை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி ஈத் முபாரக் பெருநாள் மும்மதத்தினரோடு ஈத் முபாரக் பெருநாள் இனிய வாழ்த்துக்களை கூறி, விருந்தோம்பல் நிகழ்ச்சி மத நல்லிணக்கத்தை காட்டும்…
மாமன்னன் திரைப்படம்…
மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் இன்று திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படத்தை நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு ரெ மகேஷ் அவர்கள் கழக நிர்வாகிகளுடன்…
எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான்
ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.., அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது. திரைப்படங்களில் ஜாதியை குறித்து விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அந்த திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு…
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி.., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி…
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் குறித்த கேள்விக்கு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 253 மூன்று மாவட்டங்களில் செயல்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மற்ற மாநிலங்களைப் பற்றி தலைவர் தான் முடிவு செய்வார் தமிழ்நாட்டைப்…
பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் பிறந்த தினம் இன்று (ஜூன் 29, 1931).
பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் (Padmanabhan Krishnagopalan Iyengar) ஜூன் 29, 1931ல் திருநெல்வேலி, தமிழ்நாட்டில் பிறந்தார். ஐயங்கார் 1952 ஆம் ஆண்டில் டாடா அடிப்படை ஆராய்ச்சிக்கான நிறுவனம் (TIFR) அணுசக்தி துறையில் இளைய ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார். நியூட்ரான் சிதறலில் பல்வேறு…
சோழவந்தான் சி.எஸ்.ஐ பள்ளியில்ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா..,
சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருளை நன்கொடையாக வழங்கிய எல்ஐசி முத்துராமன், தலைமையாசிரியர்…
சோழவந்தான் அருகே தச்சம்பத்து காளியம்மன் கோவில் திருவிழா..,
சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது இவ்விழா முன்னிட்டு கலந்த 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தனர்.…
சால்வார்பட்டி சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்வார்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி காலையில் எழுந்து விவசாய கூலி வேலைக்கும் வெளியூரில் வேலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10…