• Tue. Apr 30th, 2024

சென்னை மாநகர காவல் ஆணையர் நியமனம்..,

தமிழக டிஜிபி- யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பதவியை சென்னை மாநகர காவல் ஆணையாராக சந்தீப்ராய் ரத்தோர் தமிழக அரசு நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தீப்ராய் ரத்தோர் 1992-ல் ஜபிஸ் அதிகாரி ஆனார். தற்போது காவல் பயிற்சி பள்ளியில் டிஜிபி – யாக செயல்பட்டு வருகிறார். சென்னை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *