ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு..!
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பகுதியில் வார்டு கவுன்சிலர் மரியா ராஜன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், பேரூராட்சி மன்றத் தலைவர் பங்கஜம் மற்றும் அலுவலக பணியாளர்கள் அப்பகுதியில் என்ன என்ன அடிப்படை வசதி தேவை…
தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி குழு கூட்டம்..!
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி குழு கூட்டத்தில், ரூ.3.75 கோடி நிதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக மினி கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட…
மானூர் கூட்டுக்குடிநீர் தரைமட்டத் தொட்டியில் வீணாகும் குடிநீர்.., கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் அருகே உள்ள மானூர் கூட்டுக்குடிநீர் தரைமட்டத் தொட்டியில் இருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே…
மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்..!
மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது தொடர்பான விவாத கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக கவுன்சிலர்கள்…
மேலக்கால் நீர்நிலை பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்..!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி..!
பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் பழமையானதும், உலகப் பிரசித்தி பெற்றதுமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நாள்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.8வது நாள் இரவு உற்சவத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி…
பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி..!
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து…
தஞ்சையில் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பாடு சாப்பிட்டு.., விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்..!
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், தஞ்சையில் மாவட்ட கலெக்டர் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பாடு சாப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயாரான உணவை சாப்பிட்டு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்…
சென்னை பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில்.., குருத்தோலை ஞாயிறு பவனி..!
சென்னை வடபழனி பஜனை கோவில் அருகே அமைந்துள்ள பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது.கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7…
மின்னொளி கபாடி போட்டி! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்…,
சிவகாசி, ஏப் 4; சிவகாசியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மின்னொளி கபாடி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்துவெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை வெற்றி கோப்பை வழங்கினார்.…