• Sat. Mar 25th, 2023

இ.தினேஷ் குமார்

  • Home
  • நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பணிவரன் ,கால முறை ஊதியம் , பணிக்கொடை ,…

நீலகிரி மாவட்டம் பாலகெலா ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் பாலகெலா ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றதுஊராட்சி ஒன்றியம் பாலகெலா ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம் சமூக…

உதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

உதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 4வது நாளான நேற்று உபயதாரர் பராசக்தி மகளிர் வார வழிபாட்டு சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ ஆதிபராசக்தி அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்… உதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்

உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற தலைவர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றதுஇதன் ஒரு பகுதியாக உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உல்லத்தி பகுதியில் மன்றத் தலைவர் சந்தோஷ் தலைமையில் கிராம…

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவு

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை நடவு செய்தார்.உலக காடுகள் தினமான இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதில் நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை கொடுக்கிறது, நாம் அருந்துவதற்கு சுத்தமான…

மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் ஊரத்தலைவர் B. மணிகூசூ தலைமை தாங்கினார். கிழக்கு மண்டல விவசாய அணி பொது செயலாளர் . சிவா…

மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் திருச்சிகடி கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.அதில் ஊர்த் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார் மற்றும் கிளைத்தலைவர் .ராகவேந்திரன் முன்னிலை வகித்தார். கிழக்கு மண்டல பொது செயலாளர் திருமதி.…

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழாவில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இந்த இந்த நிகழ்வில் உதகை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்…

ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா

ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு – ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா – 2023 நடைபெற்றது.ஊட்டி ஜே எஸ் எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும்…

மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு!!

பல்லடம் வாவிபாளையம் அருகே பிஏபி வாய்க்கால் ஓர விவசாயக் கிணறுகளில் மின்னிணைப்பு துண்டிக்க வந்த மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்ற அதிகாரிகள்!!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வாவிபாளையம் அருகே கோவை மாவட்ட…