• Sat. Sep 23rd, 2023

Month: September 2022

  • Home
  • சசிகலாவை கிண்டலடித்த ஜெயக்குமார்

சசிகலாவை கிண்டலடித்த ஜெயக்குமார்

என்னை மக்கள் ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்று சசிகலா கூறியதற்கு சசிகலா சிரிக்காமல் ஜோக் சொல்லுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார். நேற்று மக்கள் மத்தியில் சசிகலா பேசிய போது மக்கள் என்னை ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்றும் அதிமுகவே ஒற்றுமைப்படுத்துவதே…

எலிசபெத் ராணியின் உடலை கொண்டு வந்த விமானத்தை 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வை..

மறைந்த எலிசபெத் ராணியின் உடலை எடின்பர்க்கில் இருந்து லண்டனுக்கு சுமந்து சென்ற பயணம் வரலாற்றில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியுள்ளது. ஃப்ளைட் டிராக்கிங் இணையதளமான Flightradar24, மொத்தம் 4.79 மில்லியன் மக்கள் விமானத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்த்ததாகவும், மேலும் கால் மில்லியன்…

கொரோனா முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளதுகடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. . இந்தியாவையும்…

அழகு குறிப்புகள்:

முகத்தில் எண்ணெய் பசை நீங்க: தேவையானவைமுட்டை வெள்ளைக்கரு, தேன், மாதுளை ஜூஸ் செய்முறை:முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் மாதுளை ஜூஸ் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்…

சமையல் குறிப்புகள்:

ஸ்ட்ராபெர்ரி மோஜிடோ: தேவையான பொருட்கள் புதினா இலைகள் – 2 முதல் 3 வரை, சோடா – 1 கண்ணாடி, கருப்பு உப்பு – 2 தேக்கரண்டி,கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி, நொறுக்கப்பட்ட பனி – தேவைக்கேற்ப செய்முறை

அம்மிக்கல்லை தலையில் தூக்கி போட்டு தந்தையை கொலை செய்த மகன் கைது

குடும்பத்தகராறு காரணமாக தந்தை தலையில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கூடலிவயல். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி வயது 50.கூலி விவசாயி. இவரது மனைவி…

பல்லடம் அருகே நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு

பல்லடம் அருகே நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்டது பச்சாபாளையம்.இங்கு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.பச்சாபாளையத்தில் உள்ள மயானத்தில் நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு இடம்…

பல்லடத்தில் காவலர்கள் சந்திப்பு விழா

2009 ஆம் ஆண்டு காவல் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த காவலர்கள் சந்திப்பு விழா பல்லடத்தில் நடைபெற்றது…திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் போக்குவரத்து, தனிபிரிவு துறைகளில் பணியில் உள்ள 2009 ஆண்டு காவல் பள்ளியில் பயிற்சி…

டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது

பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ‘பணியில் இருக்கும்போது முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 42: மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇயபழ மழை பொழிந்த புது நீர் அவலநா நவில் பல் கிளை கறங்க, மாண் வினைமணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லேஇல்…

You missed