• Fri. Sep 22nd, 2023

Month: September 2022

  • Home
  • மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட…

பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த…

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஸ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் மீது மற்றொரு கார் மோதியவிபத்து ஏற்பட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம்…

தொண்டர்கள் எவ்வழியோ நாங்களும் அவ்வழி.. ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக இரு பிரிவாக பிரிந்து இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தனித்தனியே கட்சி எங்களுடையது என பல்வேறு வழக்குகளோடு நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். அதன் வழக்கும் தீர்ப்பு, மேல்முறையீடு என நீண்டு கொண்டு இருக்கிறது.இதில் ஓபிஎஸ் தரப்பு அனைவரும் ஒன்றாக இணைவோம் என…

இன்று தேசிய பொறியாளர் தினம்

பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியான இன்று தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் செப்.15ம் தேதி தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் முட்டனஹள்ளி கிராமத்தில் 1860 ம் ஆண்டு பிறந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா…

செல்வம் கொழிக்க பச்சை கற்பூரம் போதும்..

வீட்டில் செல்வம் பெருக பச்சை கற்பூரம் வைத்தால் நல்லது என்பது மரபு. பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே…

வினாத்தாள் லீக் விவகாரம்… பொதுக்காலண்டு தேர்வு ரத்து

தேர்வின் வினாத்தாள்கள் லீக் ஆவதால் பள்ளிகளில் பொதுக்காலண்டு தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவிப்புதமிழக முழுவதும் பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக்காலண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வெறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்திக்கொள்ளலாம்…

காரைக்குடி வருகிறார் ஜே.பி.நட்டா..

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வரும் 22ம் தேதி காரைக்குடி வருகிறார்.பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22-ம் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மஹாலில்…

கார்கில் போர் நினைவிடத்திற்கு பின் கேதர்நாத் சென்ற ஏகே..!!!

நடிகர் அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுது போக்காக வைத்துள்ளார். சமீபத்தில் ஐரோப்பா சென்ற அவர் இதுபோல பைக்கில் அந்த கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…

252 குழந்தைகளுக்கு காய்ச்சல்- அமைச்சர் தகவல்

சென்னையில் நேற்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்த நிலையில் இதுவரை 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் 252 குழந்தைகள்…