• Tue. Oct 3rd, 2023

Month: August 2022

  • Home
  • பொதுஅறிவு வினா விடை

பொதுஅறிவு வினா விடை

தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?விடை: 1953 பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜாராம் மோகன்ராய் கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது?விடை: ஆர்த்ரோ போடா இமயமலையின் உயரம் என்ன?விடை: 8 கீ.மீ எரித்யா நாட்டின் தலைநகர் எது?விடை: அண்மரா தக்காளியில்…

பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்து

பூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை.விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக்கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள்)…

தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்தி

தேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கொடியை அனைவரும் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக ஏழை எளியவர்கள் இதிலிருந்து ரூபாய்…

பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்

ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை செய்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம்…

ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளி

திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி…

வாட்ஸ்ஆப்-ல் இணைய இருக்கும் புது அம்சங்கள்..!!

வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு செய்தியைப் பார்க்கச் செல்லும்போது, நாம் செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பது திரையின் மேற்பகுதியில் தோன்றும் ‘online’ எனும் வார்த்தையின்மூலம் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. இந்த அம்சம் தெரியாமல் இருக்க வகைசெய்யும்படி வாட்ஸ்ஆப் செயலி உரையாடல் தளம் அறிவிக்கவுள்ளது.அம்சங்கள்• செயலியைப் பயன்படுத்துகிறோம்…

பாஜவின் கணக்கு..ஓபிஎஸ்ஸிடம் செல்கிறதா அதிமுக…

ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக உள்ள அதிமுகவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்.அதிமுகவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதியில் பாஜக வலுவாக இருப்பதால் இபிஎஸ் ஆதரவு தேவையில்லை என தலைமை கருதுகிறது.…

சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்

சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “ஒரு சகோதரியைப் பெற்றெடுப்பது, உங்களால் விடுபட முடியாத ஒரு சிறந்த நண்பரைப் போன்றது. நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் அங்கேயே இருப்பார்கள்.”…

இபிஎஸ் கோட்டைக்குள் நுழையும் ஓபிஎஸ்

இபிஎஸ் கோட்டையாக பார்க்கப்படும் கொங்குமண்டலத்தில் ஓபிஎஸ்க்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க முடிவு.சென்னையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் நிண்ட நேரம் தனியாக பேசியுள்ளார். அவர்களிடம் உள்ளூர் பிரச்சனைகளை கேட்டறிந்தபின் ,கொங்கு மண்டலத்தில்…

தன் ட்விட்டர் முகப்பில் தேசியக்கொடியை பதிவிட்ட ரஜினிகாந்த்…

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தையொட்டி மக்கள் சமூக வலை தளத்தில் தேசிய கொடியை முகப்பு பக்கத்தில் பதிவிட வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் முகப்பு படத்தில் தேசிய கொடியை…