• Fri. Sep 29th, 2023

Month: August 2022

  • Home
  • பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

என்எல்சி பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். என்எல்சி திட்டங்களுக்காக நிலம் வழங்கிய குடும்பத்தினர்களை சிறப்புத்தேர்வில் நியமனம் செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக என்எல்சி யில் பொறியாளர் பணிக்காக தேர்வு…

விலைவாசி மேலும் உயரலாம் நிபுணர்கள் எச்சரிக்கை

ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசி மேலும் உயரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.நமது நாட்டில் தற்போது உள்ள பணவீக்கம் அடுத்த ஆண்டும் தொடரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைப்பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறி…

மாணவிகள் வடிவமைத்த செயற்கைகோள் விண்ணில்பாய்கிறது

இந்தியாவை சேர்ந்த 75பள்ளி மாணவிகள் உருவாக்கிய செயற்கை கோள் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது.நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளிமாணவிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.இஸ்ரோ அதன் சிறிய ஏவுவாகனமான…

சந்தேகம் எழுப்பியதால் ஆ.ராசா மீது நடவடிக்கை

11ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு

11ம் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.1ம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்…

நிர்மலா சீத்தாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து சந்திப்புமதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கிறது. டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனை இன்று…

தேசிய கொடியை பாஜக மாற்றிவிடும்.. மெகபூபா முப்தி ஆவேசம்..!

நமது நாட்டின் மூவர்ணக்கொடியை பாஜக வருங்காலங்களில் மாற்றிவிடும் என மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது; “வரும் காலங்களில் நாட்டின் அடித்தளமாக உள்ள அரசியலமைப்பையும், மதச்சார்பின்மையையும்…

திறந்த வெளியில் உள்ள நெல்குடோன்களுக்கு கட்டிடம் கட்டித் தர..,
ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..!

திறந்த வெளியில் உள்ள நெல் குடோன்களுக்கு விரைவில் கட்டிடம் கட்ட வேண்டும் என மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆஞ்சநேயர் கோவிலில் வரலட்சுமி நோன்பு..

மதுரை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நோன்பு கயிறு, நாணயங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளதும், அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்ட…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேர் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் முதன்மைச்…

You missed