• Wed. Mar 19th, 2025

Month: August 2022

  • Home
  • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை…

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை,…

பிரிட்டன் புதிய பிரதமர் போட்டியில் ரிஷிசுனக்-க்கு அதிகரித்த ஆதரவு

பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியரான ரிஷிசுனக்க்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுபிரிட்டன் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷிசுனக்,லிஸிட்ரஸ் இருவரும் உள்ளனர். சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லிஸிட்ரஸ்ஸூக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில்…

பழமொழியும் அதன் சரியான அர்த்தங்களும்….

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்தி விடுகிறார் என்று பொருள்…

மக்களை காத்த முத்துலட்சுமி ரெட்டி…

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமசுத்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இவர் விண்ணப்பித்தார்.பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள்.’ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது’ என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. புதுக்கோட்டை…

இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: மாலையில் முடிவு தெரியும்

துணை ஜனாதிபதி இன்று நடக்கிறது இதற்கான முடிவுகள் மாலை தெரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (6-ந்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 8:அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்திரு மணி புரையும் மேனி மடவோள்யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர்துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்தண் சேறு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்• நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை.ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன். • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது.நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால்,அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு…

பொது அறிவு வினா விடைகள்

உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் ?ஸ்புட்னிக் தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது?1987 இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன?373(2019) இலங்கையிலுள்ள கல்வி நிலையங்கள் எத்தனை?99 தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?8 தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது?தேசிய கல்வி ஆணைக்குழு…

குறள் 269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.பொருள் (மு.வ):தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) எமனை வெல்லுதலும் கைகூடும்.

பத்திரிகையாளர்களை துன்புறுத்தும் NIAவிற்கு IJU மற்றும் TAMJU கண்டனம்

மணிப்பூர் அனைத்துப் பணிபுரியும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ‘வாங்கைம்சா ஷாம்ஜா’ கடந்த இரண்டு நாட்களாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வரவழைத்து துன்புறுத்தியதை இந்தியன் ஜெர்னலிஸ்ட் யூனியன் IJU மற்றும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன் (TAMJU) கண்டிக்கிறது. AMWJU…