செஸ் ஒலிம்பியாட்- வெளிநாட்டு வீரர்கள் வருகை
செஸ் ஒலிம்பியாட்- வெளிநாட்டு வீரர்கள் வருகைவரும் 28ம் தேதி துவங்கஉள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாட்டு வீரர்கள் சென்னை வரத்துவங்கியுள்ளனர்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந்…
வெளியானது வாடிவாசல் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ…
சூர்யாவின் பிறந்த நாள் நாளான இன்று ரசிகர்ள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் வாடிவாசல் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பட்டையைக்கிளப்பியுள்ளது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் தாணு நேற்றே வெளியிட்டுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சூர்யா நடிப்பில்…
இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிள் 2050 ரூபாய்க்கு விற்பனை…
இலங்கையில் கடந்த சில வாரங்களாக மக்களின் பெரும் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பிச் சென்று விட்டார் என்பதும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து இப்போது ரனில் விக்ரமசிங்கே இடைக்கால…
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்..!
இந்தியாவில் கச்சாய் எண்ணெய் உற்பத்தி குறைவால் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி சென்ற ஜூன் மாதத்தில் 1.71சதவீதம் ஆகக் குறைந்து 2.43 மில்லியன் டன்களாக உள்ளது. இதே சென்ற ஆண்டு ஜூன் மாதம்…
பிரதமரை அண்ணைமலையுடன் சென்று சந்தித்த இபிஎஸ்
பிரதமர் மோடியை பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்துள்ளார்குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தின் பிரிவு உபசாரவிழாவில் பிரதமர் நரேந்திரமோடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துபேசினார். இந்த சந்திப்பின் போது பாரதிஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்…
கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் – கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்றும் அதிமுக தொண்டர்கள் எப்போதுமே ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். அதிமுக கழக அமைப்பு செயலாளரும்,…
வரும் 28-ம் தேதி இந்த 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவையொட்டி வரும் 28-ம் தேதி, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ’44வது செஸ் ஒலிம்பியாட் 2022′ போட்டி…
ஓபிஎஸ் வந்தால் ஏற்போம் …செல்லூர் ராஜூ..!
இபிஎஸை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸை சேர்த்துகொள்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர்கே.ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவில் பாப்பாகுடி, சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.…
4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை
இந்தியாவில் 4 கோடி பேர் ஒருடோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என காதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு தடுப்பூசி மையங்களை ஏற்பாடு…
ஷெல் அறக்கட்டளையின் மூலம் அடர்வனக்காடு உருவாக்கும் திட்டம்…
விருதுநகர் மாவட்டத்தில் அடர்வனக்காடுகளை உருவாக்கும் முயற்சியாக ஷெல் நிறுவனம் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நடும் பணியினை துவங்கியுள்ளது.ஷெல் அறக்கட்டளை விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிபணிகளை செய்து வருகிறது. அந்தவகையில்விருதுநகர் நகராட்சி சார்பாக புல்லலக்கோட்டை ரோடு பொது மயானம் அருகில் உள்ள சுமார்…