பிரதமரை தனித்தனியாக சந்திக்க இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்…
தமிழகத்தில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா…
மாணவர்கள் இதை செய்தால் பெற்றோர் தான் பொறுப்பு…
தமிழகத்தில் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை…
ஆடி அமாவாசை… முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை…
திருப்பரங்குன்றத்தில் ஆடி அமாவாசையில் அரோகரா கோசத்தோடு.., அஸ்திர தேவர்க்கு சிறப்பு அபிஷேகம் !
ஆறுபடைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு (கையில் ,ருக்கும் ஆயுதம்) ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு தமிழ் மாதம் முதல்…
வருமானவரியை தாக்கல் செய்து விட்டீர்களா? வழிமுறைகள் இதோ!
வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வருபவர்கள், முறையாக வரி தாக்கல் செய்ய வேண்டும். வரி தாக்கல் செய்வது அவசியமானது என்பதோடு, குறித்த காலத்தில் வரி தாக்கல் செய்வதற்கு பல்வேறு பலன்களும் இருக்கின்றன. வரி தாக்கல் செய்யும் போது, தேவையான அனைத்து விபரங்களையும்…
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பயன்படுத்தப்படும் கார் இதுதான்!
நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நேற்று பதவியேற்றார். இவரது பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வ வாகனமாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் (Mercedes Maybach S600 Pullman Guard) சொகுசு கார் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு…
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு இருவர் பலி..,
தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி, சென்னையைச் சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த…
ஆர்.பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் !
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதியன்று தமிழக ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக…
ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது வழக்கு
ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது இரண்டுபிரிவுகளில் வழக்கு பதிவுசெய்ய உத்தரவுதான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது 417, 420 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.இர்பான ரஸ்வீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…
பாஜக நிர்வாகி படுகொலை- பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்
கர்நாடகவில் மர்மநபர்களால் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.அவரின் இறுதி ஊர்வலத்தில் பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா, நெட்டாறு பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன்(வயது 32), நேற்று இரவு மர்ம நபர்களால்…