சங்காலத்திலேயே செஸ் விளையாடிய தமிழன்
தமிழர்கள் சங்ககாலத்திலேய செஸ் விளையாட்டை ஒரு போர் உத்தியாக விளையாட துவங்கியுள்ளனர்.சதுர்+ அங்கம்=சதுரங்கம் 4 பக்கங்களை கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இது போர் விளையாட்டாகும்.:”வல் என்கிளவிதொழில்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல் சதுரங்கத்தின் சங்ககாலப்…
அழகு குறிப்புகள்
தோல் பராமரிப்பு:ஜொஜோபா எண்ணெய் வறண்ட, எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவதற்கு சிறந்தது. அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகள் நிறத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது ஒரு ஈரப்பதமூட்டியாக இருப்பதால், எதிர்காலத்தில் ஈரப்பதம் இழப்பைத் தடுக்க தோலின் மீது ஒரு பாதுகாப்பை உருவாக்குகிறது.
சமையல் குறிப்புகள்:
பலாக்காய் கூட்டுதேவையான பொருட்கள்1 சிறியது பலாக்காய், 1 வெங்காயம், 1ஃ2 தக்காளி, 1 பச்சை மிளகாய், 1ஃ4 ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு, ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்தாளிக்க:எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலைசெய்முறை:முதலில் துவரம்பருப்பை…
ஆவலுடன் காத்து இருக்கிறேன் பிரதமர் மோடி டுவீட் !!
44 வது செஸ் ஒலிம்பியாட்போட்டியை துவக்கிவைக்க பிரதமர் மோடி இன்றுமாலை சென்னை வரவுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் தொடக்க விழாவில் பங்கேற்க ஆவலுடன் காத்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • போராடித் தோற்பதும் வாழ்வின் ஒரு இன்பம் என்பதை மறந்துவிடாதீர்கள்..எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.! • யார் கடினமாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு கடவுள்உதவி செய்கிறார்கள். • கெட்டவை எப்போதும் தானாகவே நம் காதுகளை வந்து சேரும்..ஆனால் நல்லவை எப்போதும்…
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது: மம்தா பானர்ஜி
மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்குவராது என பேசியுள்ளார்.மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது :- எனது கட்சிக்கு எதிராக தீய…
பொது அறிவு வினா விடைகள்
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?குறிப்பறிதல் இந்தியாவின் தேசிய மரம் எது ?ஆலமரம் முதல் தமிழ் பத்திரிகை எது ?சிலோன் கெஜட் தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?சுதேசமித்திரன் இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?சரோஜினி அரிச்சந்திரன்…
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.பொருள் (மு.வ):தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும். \
இன்றைய ராசி பலன்
மேஷம்-வெற்றி ரிஷபம்-பாராட்டு மிதுனம்-வரவு கடகம்-நலம் சிம்மம்-லாபம் கன்னி-களிப்பு துலாம்-ஆதாயம் விருச்சிகம்-பரிசு தனுசு-நன்மை மகரம்-சகம் கும்பம்-வெற்றி மீனம்-பெருமை
தெரிந்துக்கொள்வோம்
யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!! விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை…