





ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா..,
படியில் பயம் இல்லாமல் ஜாலியாக பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…
கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் கிடந்த ஊரணியை மீட்டெடுக்கும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை..,
உசிலம்பட்டி அருகே சாலை அமைக்கப் படாமலே சாலை அமைத்ததாக முறைகேடு-கிராம மக்கள் குற்றசாட்டு..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ஜம்புதுரைகோட்டை ஊராட்சி உள்ள அழகம்பட்டியில்300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தான் சிண்டெக் தொட்டி…
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மொழிகளில், 2 இந்திய மொழிகள் கட்டாயம் இருக்க வேண்டும். 3வது மொழிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது,…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்பாத்துறைக்கு இடையில் உள்ள அழகம்பட்டி ரயில்வே கேட்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது முன் அறிவிப்பு இல்லாமல் ரெயில்வே கேட்டை மூடி விட்டதால் பஸ் கார் வேன் லாரி மோட்டார் சைக்கிள் உட்பட…
முதலமைச்சர் விஜய் – காவல், உள்துறை, பொதுநிர்வாகம் & நகராட்சி நிர்வாக துறை. ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கே.ஏ.செங்கோட்டையன்…
ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள NEET UG 2026 மறுதேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை NTA வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நகரத்தை மாற்றிக்கொள்ள அல்லது புதிதாக தேர்வு செய்ய ஒரு சிறப்பு “city selection/correction window”…
தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு…
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில், அரசு உத்தரவையும் மீறி மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறக்க முயற்சி நடப்பதாகக் கூறி பொதுமக்கள் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் நாகல்நகர் 36-வது வார்டுக்கு உட்பட்ட சேலாங்கேணி தெரு, நகரின் மிக…
மத்திய அரசு நீட்டை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சீரழித்து வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சி வடக்கு காலணியில் பரமசிவம் வீடு அருகில் உள்ள பழுதடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக மாற்று மின்கம்பம் ஊன்றப்பட்டு இரண்டு வருடங்களாகியும் மின் வயர்கள் மாற்றப்படாமல் உள்ளது, பழைய மின்கம்பம் எந்தநேரத்திலும் விழும்…
தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் அவர்களை ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவபாண்டி தலைமையில்தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் மத்திய மாவட்டச்செயலாளர் சின்னப்பர் அவர்களை மரியாதை நிம்மந்தமாக…