





குட்டிகளுடன் படையெடுத்த ‘பாகுபலி’ குடும்பம்..!
ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா..,
படியில் பயம் இல்லாமல் ஜாலியாக பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…
கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் கிடந்த ஊரணியை மீட்டெடுக்கும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை..,
தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் அவர்களை ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவபாண்டி தலைமையில்தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் மத்திய மாவட்டச்செயலாளர் சின்னப்பர் அவர்களை மரியாதை நிம்மந்தமாக…
திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பம்(IT), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்(AI&DS) துறைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ மாணவிகள் தங்களது பட்டங்களை பெற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக சி-டாக், பெங்களூரு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கையில் எழில்சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனை அர்ச்சனைகள்…
சிவகாசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சிவகாசி அருகே செங்கமலாச்சியாபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால் இந்த வெற்றி…
சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல்திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. விழா நாட்களின் போது பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனுக்கு தங்களின் பல்வேறு…
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தமிழக முழுவதும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டது அதன்படி கோவை மாவட்டத்தில் 69 கடைகளை மூடுவதற்கு உண்டான பணிகளை டாஸ்மாக் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வந்தனர்.…
மதுரை விமான நிலைய குடியேற்றதுறை அதிகாரிகளால் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற சிலர் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து…
கோவையில் டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், “டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன்” நிறுவனத்தின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கோயம்புத்தூரில் நிறுவனத்தின் புதிய அலுவலக துவக்கத்தையும், தொழில்…
கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Kidney Ward) வார்டில் உள்ள கழிப்பறைகள் முறையான சுகாதாரமின்றியும், தண்ணீரின்றியும் குப்பைக்காடாகக் காட்சி அளிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை அரசு மருத்துவமனையின் கிட்னி வார்டில் நாள்தோறும்…
கோவை இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக (“Rathinam Global University) (RGU)” என்ற பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது…இந்நிலையில் இதற்கான துவக்க விழா இரத்தினம் கிராண்ட் ஹால் வளாகத்தில் நடைபெற்றது.. விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்…