



நமது அரசியல் டுடே வார இதழ் 03.07.2026
மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,
வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழா..,
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ கருப்பையா ..,
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், கருங்காலக்குடி அருகே உள்ளது பெரியகற்பூரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சேக்கிபட்டி, கம்பூர், கருங்காலக்குடி ஆகிய ஊர்களில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். நத்தத்தில்…
மதுரை மாநகராட்சி 7வது மாநில நிதி ஆணையம் தலைவர் அலாவுதீன், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், அம்ரூத் 2.0 குடிநீர் திட்டம்,முதல்வர் படைப்பகம், வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி அறிஞர்…
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண் தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். இவரும் இவரது பெண் நண்பர்களும் விராலியூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். பக்கத்து வீட்டில் அருணன் 60 என்பவர் வசித்து…
இதய தசைகள் பலவீனமடைந்து இதயத்தின் செயல்திறன் குறையும் டைலேட்டட் கார்டியோமயோபதி (Dilated Cardiomyopathy – DCM) எனும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சிறுவனுக்கு நிய் முற்றிய நிலைக்கு சென்ற பின்னரே அது குறித்து அறிந்ததாக அவரது தாயார் தெரிவித்தார். ராயல்…
பாரம்பரிய கைவினை மற்றும் நிலைத்தன்மை மிக்க ஆடை வடிவமைப்புக்காக அறியப்படும் சொகுசு ஆடை நிறுவனமான கையாரா (GAIARA), இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களின்…
ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடாகும் திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல் எண்ணும் பணி தற்போது இரண்டு மாதத்திற்கு பின்பு இன்று காலை திருக்கோயில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இதில்…
கோவை கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்த பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி, அந்தப் பகுதி மக்கள் இடையே கடுமையான பீதியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை சோமையனூர் குடியிருப்புப் பகுதியைச்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை நேற்று 5ம் நாளை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வயானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுபின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு…
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திருநகர் அருகில் உள்ள எஸ் ஆர் வி நகர், அமைதிசோலை, லயன் சிட்டி, ஏஸ் ஆர் வி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் திருநகரில் இருந்து இந்த பகுதிளுக்கு செல்ல…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம் பட்டர்பிளை தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது., இதில் 58 கிராம பாசன திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும், போக்குவரத்து…