



பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மனித நேயத்துடன் செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்..,
சாலையின் நடுவே ராட்சத மரங்கள் விழுந்ததால் மின் கம்பங்கள் சேதம்..,
இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்..,
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,
போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் டிவி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன.…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பி. ராமச்சந்திராபுரம் தியாகி ரா. கிருஷ்ணசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2000- 2001 ஆண்டு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஒன்றாக இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து வெள்ளி விழா…
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே பூக்குழி மேடு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஊமைத்துரை. இவரது மனைவி ஜெயா (37), கடந்த மே 20 ஆம் தேதி 12:00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த…
கோயமுத்தூர் போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பாககாவலர்களின் உடல்நலம் மற்றும் பார்வை திறன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் Aalaya Eye Care மற்றும் Agarwal Eye Hospital ஆகியவற்றுடன் இணைந்து காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்…
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் திருப்பரங்குன்றம் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்கள் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் கோவில் நிர்வாகம்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள…
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மதுரா கண்டிகையில் அமைந்துள்ள அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தில் மூன்று நாள் திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, நல்லம்பாக்கம் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மகளிர் பால்குடம் எடுத்துச்…
புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனத்தை…
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! என திமுக தலைவர் ஸ்டாலின்,தவெகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது.…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரை ராஜினாமா செய்ய வைத்தது 100 சதவீதம் குதிரை பேரமென எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார். “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர்…