



இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்..,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,
ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,
எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிபட்டி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் உணவுக்காக வழி தவறி வந்த மான் கிணற்றுக்குள் விழுந்து தத்தளிப்பதாக பனையடிபட்டி கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சிக்குள் முறைகேடுகள் நடந்துள்ளதாக எம்பி ஜோதிமணி பதிவிட்ட கருத்து, கோவையில் அக்கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு இடையே பெரும் வார்த்தைப் போராக மாறியுள்ளது. ஜோதிமணியின் பதிவுக்கு சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தலைமை தாங்கினார். அலுவலகத்தை மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டிதிறந்து…
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை…
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக விற்கு மாற்றாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அரசு புதிதாக பதவியேற்ற நிலையில் தமிழகத்தில் சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி என சில தினங்களுக்கு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்த கோடை விழா நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் கலை கட்டின. திண்டுக்கல் கோடை விழா கடந்த மே17ம்தேதி துவங்கியது.14 நாட்களாக நடந்தது. இதில் முதல்முறையாக பலூன்கள் பறக்க விடப்பட்டு சாதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் மாமல்லபுரத்துக்கு அடுத்தபடியாக…
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கலை சேர்ந்த டாக்டர்.அ.சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதுரையில் 31 5 26 அன்று நடந்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தேர்தலில் இவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர்.அ.சீனிவாசன் அவர்கள்…
இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அதிநவீன ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் எரிபொருள் திறனை வெளிப்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் பிரம்மாண்ட, ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டியை நடத்தியது. யமஹா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களான ‘சிஏஜி என்டர்பிரைசஸ்’ மற்றும் ‘ஆர்பி ஏஜென்சிஸ்’…
கோவையின் புகழ்பெற்ற, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில், பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பெரிய தேரின் உறுதித்தன்மை குறைந்ததைத் தொடர்ந்து, சுமார் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான…
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, கோவையில் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சைக்கிள்…