• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தார்கள்”-வைகோ..,

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை நிர்பந்தித்தார்கள் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக சீட், எங்களுக்கு 4 சீட்தான். திமுகவின் வெற்றிக்காக நாங்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்து உழைத்தோம். நான் பரப்புரை செய்த 34 தொகுதிகளில்…

பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற சைக்கிள் பேரணி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஹயக்ரீவாஸ் சி.பி.எஸ்.சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஹயக்ரீவாஸ் பள்ளி வளாகத்தில் துவங்கிய சைக்கிள் பேரணி சிவகாசி நகரின் முக்கிய சாலைகளின்…

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..,

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில் அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றனர். டெல்லி சென்று திரும்பும் அண்ணாமலை…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும் சுமார் 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்…

பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் நெல்மணிகள் சாய்ந்து சேதம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம், திடியன், வாலாந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதியில் நேற்று பலத்த சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது., இந்நிலையில் இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிகள் மீது பாதாமரங்கள்…

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகப் பழமையான தமிழில் நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு..,

மிகப் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று இராமநாதபுரத்தில் முதன் முதலாக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ ஊருக்காக சண்டையிட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது என தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் விளக்கம். சேதுபதி சீமை…

பருத்திக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள பஞ்சாலை சங்கத்தினர்..,

கோவையில் தென்னிந்திய பஞ்சாலை சங்கம்(SIMA) நிர்வாகிகளான SIMA தலைவர் துரை பழனிச்சாமி, பொதுச் செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், மாநகர தலைவர் அஸ்வின் சந்திரன், டெக்ஸ் ப்ரோசில் துணைத் தலைவர் ரவி ஷாம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்…

கோவையில் செயல்பட்டு வரும் டிஎன் ஹாப்பி கிட்ஸ் பிளே ஸ்கூல்..,

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் “டிஎன் ஹாப்பி கிட்ஸ்” நிறுவனத்தின் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறப்பு…

காங்கிரஸ் கூட்டணி மந்திர சபை அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் மாணிக்கம் தாகூர்..,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எம்பி மாணிக்க தாகூரின் பிறந்த நாள்…

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் மணமாலை நிகழ்ச்சி..,

மதுரையில் நடைபெற்ற பிள்ளைமார், முதலியார் வரன்களுக்கான இலவச மணமாலை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வரன்கள் பங்கேற்றனர். அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), சமுதாய மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, மணமாலை, பொருளாதார முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சட்ட…