• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்..,

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு இணைய வழி மூலம் இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பம்…

மதுரை திருநகரில் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் கேடயம்…

விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் அண்ணாமலை நற்பணி மன்ற கூட்டத்தில் தீர்மானம்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பில் தமிழ்நாடு அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தென்காசி சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.…

கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் குடல் அழற்சி நோய்களான கிளினிக் துவக்கம்..,

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.எம் மருத்துவமனை, உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோய்களான க்ரோன்ஸ் நோய்மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் நோயாளிகளுக்கான பிரத்யேக VGM IBD கிளினிக்கை தொடங்கி உள்ளது. இக்கிளினிக்கை மூத்த குடலியல் நிபுணரும் பத்ம பூஷண்…

அதிமுக ஐடி லிங்க் மாநில செயலாளர் VVR ராஜ் சத்யன் அறிக்கை..,

அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாககழக பணி ஆற்றக்கூடிய திரு.கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், “கழகம்…

முதல்வரே ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது-ஆர்.பி. உதயகுமார்..,

புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்கள் தோற்றுவித்த அதிமுகவை எடப்பாடியார் கட்டிக்காத்து வருகிறார்.. எந்த பதவி சுகத்தையும் அனுபவிக்கிறாத எங்கள் உயிர் மகேந்திரா கழகம் காத்திட தன் உயிரை தியாகம் செய்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தமிழர் குலசாமி அம்மா புரட்சித்தமிழர்…

மாற்றம் வரும் என்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளோம்..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் மகேந்திர குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் செயற்குழு…

கோவையில் நேற்று வெளுத்து வாங்கிய சூறாவளித் காற்று..,

கோவை புறநகர்ப் பகுதிகளான துடியலூர், வடமதுரை, மற்றும் தடாகம் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையின் காரணமாகப் பல இடங்களில் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மேலும் மரங்கள் வேரோடு…

மேலூரில் இடி தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்..,

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்ய துவங்கியது.இந்த நிலையில் மேலூர் சிவகங்கை சாலையில் உள்ள தென்னை மரம் ஒன்றில் திடீரென இடி தாக்கியதில் அதில் தீ பிடிக்க…

“எனது கால்கள் ஓய்கின்ற கால்கள் அல்ல, ஓடுகின்ற கால்கள்” விழாவில் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கடந்த இரண்டு தினங்களாக விராலிமலை சட்டமன்ற தொகுதி முழுவதும் நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்…