• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய கே‌.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியை சேர்ந்த பள்ளப்பட்டி ஊராட்சி ஐயப்பன் நகரில் அருள்மிகு தவக்கோலம் கொண்ட முனிசாமி கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க…

பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்யில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு தினசரி மாணவ மாணவிகள் பள்ளி வாகனம் மூலம் அழைத்து வருவது வழக்கம்., இன்று காலை பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி வாகனம் பள்ளி முன்பு நெடுஞ்சாலையிலிருந்து…

ரயிலில் விற்ற போதை மாத்திரைஆறு பேர் கைது..,

மும்பையில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்தி வந்த போதை மாத்திரைகளை விற்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்தூர் இருந்து பேரூர் செல்லும் சாலையில் சிலர் போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே குனியமுத்தூர்…

நிதியமைச்சர்களோ மற்ற அமைச்சர்களோ கேட்கவில்லை..,

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்.ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்.…

ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் விஜய் வசந்த் ..,

ஓணம் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் அனைவரும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சகோதரத்துவம் மற்றும் மனித நேயம் நிறைந்த பண்டிகையான ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைவராலும் சிறப்புடன் கொண்டாடப்படும் பண்டிகை. நல்லாட்சி செய்தால்…

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விழா..,

கோவையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு நிறுவன விழாவில் கல்லூரி வளாகத்தில் நடந்தது விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான சசிதரூர் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றம் தற்போது பெரும் சவாலாகி…

மந்தை முத்தாலம்மன் மகா கும்பாபிஷேக விழா..,

திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி கிராமம் தேத்தாம்பட்டி கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், மலைக்கேணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில்…

‘அரசியல்டூடே’வுக்கு அளித்த பிரத்தியேக நேர்முகம்..,

தமிழ் நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் அய்யா வைகுண்டர் மீது வேண்டுமென்ற அவதூறு பரப்பிய அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவாளர்களாக இருந்து,…

பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா..,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர்.அனு, துணைத் தலைவர் எஸ்.சங்கீதா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து…

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் 18 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. உரிய பாதுகாப்பின்றி நடைபெறும் இந்த சாலை விரிவாக்க பணி இரவு நேரத்திலும் அடிக்கடி நடைபெறுகிறது. நேற்று இரவு…