• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சோலைஆதி

  • Home
  • முத்தாலம்மன் கோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா..,

முத்தாலம்மன் கோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா..,

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்21 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடந்தது. கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாகும்.…

அதிமுக தீவிர ஓட்டு வேட்டை..,

சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி,சின்ன இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாவட்ட நிர்வாகிகள் அசோக்குமார் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வழிநெடுகை பெண்கள்…

வாக்குகளை சேகரித்த அதிமுக வேட்பாளர் மாணிக்கம்..,

சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகேகருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி, கணேசபுரம், அமைச்சியாபுரம், பொம்பன்பட்டி ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் முன்னாள் எம்எல்ஏ அதிமுக வேட்பாளர் மாணிக்கம் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்…

கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை..,

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் மெயின் ரோட்டில் ராஜ்குமார் என்பவர் நேற்றைய முன்தினம் இரவு எப்பொழுதும் போல் கடையடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடை திறக்க வந்த பொழுது கடை பூட்டை உடைத்து சற்று கதவு…

தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவிலில் கொடிமரம் விழுந்ததில் மக்கள் வேதனை..,

சோழவந்தான் அருகே அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கோவில் தெற்கு நுழைவாயிலில் அருகே நிழல் தரும் மிகவும் உறுதியான வெப்பமரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் நிழலில் பிரதோஷ அன்று…

பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா..,

சோழவந்தான் நாடார் தெருவில் அமைந்திருக்கும் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா ஆறு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முதல் வாரம் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு…

வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம்…,

சோழவந்தான் மாரியம்மன் சன்னதி வஉசி சிலை அருகே வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். கௌரவத்துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகி காசிராஜன் வரவேற்றார். கௌரவ தலைவர் முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன்…

இரும்பாடி கிராமத்தில் பாலமுருகன் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..,

சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து அழகு குத்தி சிறிய தேர் இழுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து மரத்தேரில் முருகன் வண்ண விளக்கு…

ஆர் சி நடுநிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா..,

சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் நடந்து முடிந்த விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த அனைத்து பரிசுகளையும் பாராட்டு சான்றிதழையும் முன்னாள் மாணவர்கள் 1984 வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்ட வளர்ச்சி கல்வி அலுவலர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்…

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதிபெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.…