• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சட்டக் கல்லூரி அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கையெழுத்து இயக்கம்!..

சிவகங்கை நகரில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்தது. இந்நிலையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்…

112 வயதை கடந்த உலகின் வயதான மனிதர்

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்– பட்டியலில் சச்சின்

வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையடித்த 9 பேர் கைது: அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்!…

மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று அதிகாலையில் வெங்கடாசலபுரத்தை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனது நண்பா் பழனிகுமாா் என்பவருடன் பழங்காநத்தம் டிவிஎஸ் நகா் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் அவா்களை வழிமறித்து வழிப்பறி செய்ய முயறனர். அப்போது…

சிறுவனின் கடிதத்திற்க்கு பதில் அனுப்பிய இந்திய அரசு!..

இதுவரை மாநில அரசு, மத்திய அரசுக்கு எத்தனையோ கடிதங்களை எழுதியுள்ளது. பொது மக்களாகிய நாம் எத்தனையோ கடிதங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எழுதி அனுப்பியுள்ளோம். இவை அனைத்துக்கும் பதில் கிடைத்ததா என்றால் இல்லை. ஆனால் ஒரு சிருவனுடைய கடிதத்திற்க்கு பதில்…

வள்ளலாரின் 199வது அவதார தின விழா கொண்டாட்டம்!..

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் நானும் வாடினேன், பசித்தவர்களுக்கு சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என பல்வேறு கருத்துக்களை இந்த உலகில் விதைத்துச் சென்றவர் வள்ளலார் பெருமகனார் அன்னாருடைய 199 ஆண்டு பிறந்தநாள் அவதார…

ஆர்ப்பாட்டமா? மறியலா? என்னவென்றே தெரியாமலே போராடிய காங்கிரஸ் கட்சியினர்!..

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில்…

வேடிக்கைப் பார்க்கும் மோடி அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!..

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தடுக்க தவறிய உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை கண்டித்தும், வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது…

பல்வேறு கோிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டம்!..

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காணெளி வாயிலாக நடைபெற்ற மாநில செயற்குழு முடிவில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கைகள், கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை தொடர்சியாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் பணி அழுத்தம் உள்ளிட்ட சிரமங்கள்…

முதலமைச்சர் திடீர் ஆய்வு!..