• Tue. Mar 19th, 2024

R.பாஸ்கர்வேலு

  • Home
  • இரிடியம் ஆசை காட்டி அண்ணனிடம் கண்ணாம்பூச்சி ஆடிய தம்பி கூட்டாளிகளுடன் கைது

இரிடியம் ஆசை காட்டி அண்ணனிடம் கண்ணாம்பூச்சி ஆடிய தம்பி கூட்டாளிகளுடன் கைது

சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிய சம்பவத்தில் தம்பியே அண்ணனிடம் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.…

ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு இடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு தினம் அவரது நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை இந்தியாவில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 225வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கபடுகிறது. இதனை…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்காக காத்திருக்கும் தி.மு.க..! ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி..!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர் நோக்கி திமுக காத்திருக்கிறது என சிங்கம்புணரி அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை…

சிவகங்கையில் இரிடியம் வாங்கித்தருவதாக ஆசைகாட்டி பணமோசடி செய்த 10பேர் கைது..!

ரூ 23 லட்சம் வழிப்பறி வழக்கில் திருப்பம் – இரிடியம் வாங்கி இருட்டிப்பு ஆசை காட்டி மோசம் செய்த தம்பி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர…

இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்கம்பியைப் பிடித்து இழுத்து உயிரை விட்ட காதலன்..!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்சார கம்பியை பிடித்து இழுத்து காதலன் உயிரைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடி இந்திரா நகரில் வசித்து வந்த இளைஞர் ரஃபிக் ராஜா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது…

அன்று தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்ப்பு.. இன்று அல்லல்படும் மீனவர்கள்.., தேவகோட்டையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

அன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது மவுனமாக இருந்ததால் இன்று அவர்கள் நமது மீனவர்களை கைது செய்கின்றனர் – தேவகோட்டையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக அமைப்பு தேர்தலில் இவர்களிடம்…

காரைக்குடியில் அதிமுக அமைப்புத்தேர்தலை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்

காரைக்குடி நகரத்தில் அதிமுக கட்சியின் அமைப்புத் தேர்தல் முன்னாள் வருவாய்துறைஅமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அவருடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் தேர்தல் பொறுப்பாளராக…

காரைக்குடி நகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை

காரைக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று மருந்து அடித்து நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை. மழைக்காலங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகி பல உயிர்களை பறித்துள்ள துயரங்கள் நடந்தேறியுள்ள நிலையில்,டெங்கு கொசு உற்பத்தி பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு…

கீழடியில் விளைநிலத்தில் உறைகிணறு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் விளைநிலத்தில் தண்ணீர் வெளியேற தோண்டிய குழியில் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் 3…

பேராசிரியரின் நூற்றாண்டு விழா : திருப்புவனத்தில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை, திமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடினர். திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் பேருந்து நிறுத்தம், மார்கெட் வீதி, சிவகங்கை ரோடு உள்ளிட்ட…