• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சுரேந்திரன்

  • Home
  • குமரியில், 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

குமரியில், 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான…

மும்பையை சேர்ந்த ராணுவ வீரருக்கு, குமரியில் வரவேற்பு!

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் மறுவாழ்வு மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் மலைவாழ் மக்களுடைய பள்ளிகளை மேம்படுத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியும், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 70 நாட்களாக சாலை மார்க்கமாக ஓடி இன்று கன்னியாகுமரி…

நாகர்கோவில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உட்பட..,ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அதிகாரி உட்பட வனத்துறை ஊழியர்கள் 8 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வனத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் நுழைய இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பறவைகள் கணக்கெடுப்பு துவங்கும் பணிகளும் நிறுத்தி…

விளையாட்டு திடல் சீரமைக்கும் பணியை துவங்கி வைக்க..,ஆட்டோ ஓட்டிச் சென்ற கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்..!

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராமத்தில் உள்ள விளையாட்டு திடலை தனது சொந்த செலவில் சீரமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் ஆட்டோ ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராம இளைஞர்கள் தங்களது…

நகைக்காக சிறுவனை கொன்ற தம்பதி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக நாலு வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த கொடூர பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்…

குமரி சாமிதோப்பில் தை தேர் திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், தை தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து…

போலீஸ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்-மனைவி வலியுறுத்தல்

போலீஸ்காரர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது மனைவி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். நாகர்கோவில் அருகே மேல சரக்கல் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கம் இவர் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை…

மறைக்க நினைக்கும் வரலாற்றினை பேணிக்காக்கும் இயக்கம்!

கன்னியாகுமரியில், வே. சுரேந்திரன்மக்களாட்சி பாதுகாப்போம் தேசிய பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்.. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி…

வந்தாங்க. .பார்த்தாங்க.. போயிட்டாங்க : அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்ற பின்பு இதுவரை மத்திய அரசின் நிதி வழங்கவில்லை எனவும் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நல்ல உதவி…

நான் அப்படி தான் பேசுவேன் வேணும்னா பாய்காட் பண்ணுங்க – அண்ணாமலை ஆவேசம்

நாகர்கோயிலில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆத்திரத்தோடு பேசியதால், அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் என்று பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில்…