• Sat. Apr 27th, 2024

மதி

  • Home
  • மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது – தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது – தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும்…

ராஜேந்திர பாலாஜி கைது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை

புனையப்பட்ட வழக்குகள் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் விடியா அரசை கண்டிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்…

பிரிட்டனில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும் தற்போது வேகமாக தனது அலையை வீச தொடங்கி இருக்கிறது ஒமைக்ரான். பிரிட்டனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுடன், ஒமைக்ரானும் இணைந்து அந்நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது. அதன்படி, பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில்…

அதிமுக சார்பில் கிருஸ்துமஸ் விழா சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா

வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக நிருவாகிகள்…

தேர்தல் சட்ட திருத்த மசோதா – இந்தியாவை ஒரே தேர்தலுக்கு தயாராக்குகிறதா பா.ஜ.க?

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கள்ள ஓட்டை தவிர்க்க மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதால் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவாதாக மத்திய அரசு…

என்னது.. ஒரு எருமை மாட்டின் விலை 80 லட்சமா..!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஷாங்கிலி என்ற மாவட்டத்தில் இருந்து சுமார் ஒன்றரை டன் எடைகொண்ட கஜெந்திரா என்னும் எருமை மாட்டை 80 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டுள்ளது. பார்க்கவே நன்றாக வளர்ந்து பெரிதாக காட்சி அளிக்கும் இந்த எருமை சுமார் ஒன்றரை டன் எடை கொண்டதாம்.…

அமெரிக்க ராப் பாடகர் சக்சேரி மேடையில் குத்தி கொலை

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசைக் கச்சேரியில், வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலர் மற்றும் ஹிப் ஹாப் நட்சத்திரம் ஸ்னூப் டோக் உள்ளிட்டோருடன் பாட இருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி மேடையின் பின்புறத்தில் டிரேக்கியோ…

வேதா நிலைய வழக்கில் மேல்முறையீடு செய்யாதது குறித்து தமிழக அரசு விளக்கம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், வேதா நிலையத்தின் சாவிகளை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க தனி நீதிபதி சேசசாயி உத்தரவிட்டார். அதன்படி வேதா நிலையத்தின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.…

பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் கைது குறித்து விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு நாளை மலர் தூவி, உறுதி மொழி எற்கப்படும் – அதிமுக அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான இதய தெய்வம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு தினம் வருகிறது 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பினை…