• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகள் உட்பட 3 பேர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர். ரீத்தாபுரம் பேரூர் திமுக செயலாளரான இவர்,…

குமரியில் விசைப்படகு உரிமையாளரின் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை..!

கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் விசைப்படகு உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 35-லட்சம் ரூபாய் மதிப்பிலான 90-சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆன்றணி பாபு கேரளாவில் விசைப்படகு வைத்து…

சிந்தனை துளிகள்

1.துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன். நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.. நாம் பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது.…

பொது அறிவு வினா – விடை

உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?12,500 புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?1886. இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?20 கிமீ கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம்…

தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்க

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

ரவை பணியாரம்

ரவை 1 கப்மைதாமாவு – 1 கப்சீனி – 1 கப்ஏலக்காய் – 3 (பொடித்தது)எண்ணெய் – தேவையான அளவு செய்முறை:ஒரு பாத்திரத்தில் ரவையைக் கொட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் மைதாமாவு, சீனி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலக்கவும்.…

மதுரை எஸ்.சோமு காலமான தினம் இன்று!

தஞ்சையில், 1919 பிப்., 9ல் பிறந்தவர், எஸ்.சோமசுந்தரம். இவர் தந்தையின் பூர்வீகமான மதுரையை தன் பெயரில் சேர்த்து, ‘மதுரை எஸ்.சோமு’ என மாற்றிக் கொண்டார்.சித்துார் சுப்பிரமணிய பிள்ளையிடம், 14 ஆண்டுகள் குரு குலவாசம் இருந்து கர்நாடக இசை பயின்றார். தன் முதல்…

ஓட்டுநருக்கு மாரடைப்பு-சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி தருணம்

மதுரையில் பேருந்து பயணத்தின்போது அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பால் மரணம் – சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தில் இன்று…

பிபின் ராவத் உடலுக்கு இன்று குன்னூரில் அஞ்சலி

முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று குன்னூரில் அஞ்சலி நாளை டெல்லியில் அடக்கம். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் உடல் இன்று குன்னூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் டெல்லி எடுத்துச் செல்லப்படுகிறது. முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது…

நான் நோயாளியல்ல கேலி செய்தவர்களுக்கு குஷ்பூ பதிலடி

நடிகை குஷ்பு உடல் எடையை 20 கிலோ குறைத்து ஒல்லியாக மாறிய புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி 2-ம் பாகத்தில் நடிக்கும் அளவுக்கு அழகாக மாறி இருப்பதாக பாராட்டினர். இன்னும் சிலர் குஷ்புவின் மெலிந்த…