1.துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.
- எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.
- நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.. நாம் பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது.
- எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.
- இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான்.
அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம். - உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது.
- நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே
முடியும். - மனிதன் அடக்கம் என்ற போர்வையில், தன்னைப் போர்த்திக் கொள்ள
வேண்டும். - நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான்.
- மணிக்கணக்கில் பேசாமல், மணிமணியாக பேசுதல் சிறப்புடையது.