



சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன-அரவிந்த் மேனன்..,
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சைபர் எச்சரிக்கை..,
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,
செவிலியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ரத்தானதால் வேதனையில் செவிலியர்கள்..,
பெளர்ணமி சிறப்பு பூஜை அன்னதானம்..,
காரைக்காலில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. சுவைக்காக உணவில் கலக்கப்படும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள…
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் நலத்திட்ட நிகழ்வுகளின் தொடக்கமாக சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது. திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…
இயக்குனர் இமயம், பத்மஶ்ரீ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா மறைவை முன்னிட்டு தமிழ்நாடு அச்சு மற்றும்…
1977-ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி, ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர். தமிழ்த் திரையுலகில்…
மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை…
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்,அவருக்கு வயது 84. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.…
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால பகுதியில் அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட இருவர் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீஸார்…
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு இவரது மகன் அம்ச கொடி ( வயது 36) .அம்ச கொடி இன்னும் திருமணம் ஆகவில்லை . கொத்தனார் வேலை செய்து வருகிறார் தற்போது திருப்பூரில் வேலை செய்து…
மதுரையில் தமிழ் சங்க கூட்டமைப்பு மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் மதுரை மண்டலத் திற்கு உட்பட்ட மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மதுரை மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி விலக்கில், செம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் ஆடவர்களுக்கான துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த துணிக்கடையை இன்று வழக்கம் போல திறக்க வந்த ராமர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று…