





மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கடுப்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னை மரம் வெட்டும் தோட்டத்தில் இன்று கொலை சம்பவம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விக்னேஷ்வரன், முத்தீஸ்வரன் மற்றும்…
மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர…
வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)என் பவருக்கு சொந்தமான தோட்டம் குல சேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி நீள,அகலமுள்ள 40 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய நிலையில்…
இருபது ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் எப்படி இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இது எப்படி இருக்கிறது என்றால், தொடர்ந்து பயிற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு குறிப்பிட்ட வினாடிக்குள் இலக்கை அடைய வேண்டும்…
ஞானபீட விருது என்பது, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விருது என்று வழங்கப்படுவது. சாகித்திய அகாடமி ஆண்டுக்கு ஆண்டு வழங்கப்படுவது. 22 மொழிகளுக்கும் வழங்கப்படுவது சாகித்திய அகாடமி. ஆனால், 22 மொழிகளில் ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கப்படுவது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்கு தேங்கி கிடந்த…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் செல்லம்பட்டி…
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு…
விருதுநகர் ராஜாக்கள் தெரு அருகில் உள்ள அ ச ப ச சி அங்கன் வாடி மையத்தை இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து…
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.இந்த திருதேரோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு…