• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை மாடு பத்திரமாக மீட்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராயி இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசுமாட்டினை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடு தற்போது சினை பருவத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தனது சினை மாட்டினை சோழவந்தான் பேரூராட்சி மயான பகுதி…

சந்தன மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், சந்தன மாரியம்மன் திருக்கோவில்., இந்த கோவிலை 15 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது., மூன்று கால யாக பூஜைகள்…

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட…

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரத்த தானம்..,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரத்த தானம் முகாம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் அவர்களின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மக்கள் நீதி மய்யம்…

போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமூன்று பேர் கைது…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக் கழகத்தின் சான்றிதழை வழங்கி அம்மாநில இளைஞர் ஒருவர் அரசு பணிக்கு சேர்ந்துள்ளார். அந்தச் சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது அது போலியானது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர்…

பழமையான வீட்டின் முன்பக்கம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பை-பாஸ் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் குடியிருப்புடன் கூடிய தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வரும் கட்டிடத்தில்,…

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் – அண்ணாமலை திடீர் சந்திப்பு !!!

கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.…

பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்..,

பழனி திரு ஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.பழனியில் அருள்மிகு திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் ஆறு கால வேல்வியுடன் தொடங்கி இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய…

திண்டுக்கல்லில் கேரம் போட்டி..,

துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் கேரம் போட்டி நடந்தது.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு திண்டுக்கல் மாநகர திமுக மாணவர் அணி இரண்டாம் பகுதி சார்பில் கேரம் போட்டி நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியினை மாவட்ட…

இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள்…