• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கணவனை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி..,

திருநகரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கியதால் ஆத்திரத்தில் கீழே கிடந்த கம்பியை எடுத்து கணவனின் பின்னந்தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து கணவன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருநகர் போலீசார் விசாரணை…

வாஜ்பாயின் பிறந்தநாள் முன்னிட்டு மருத்துவ முகாம்.,

மறைந்த பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மலர்…

சாத்தமங்கலம் அ.பாண்டியராஜன் விருப்ப மனு..,

சென்னை சத்திய மூர்த்தி பவனி அலுவலகத்தில் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல்மேலிடபொறுப்பாளரிடம்,அரியலூர்சட்டமன்றத் தொகுதி (149) யில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பில், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,திருமனூர் ஒன்றியம்,சாத்தமங்கலம்முன்னாள்ஊராட்சி மன்ற…

வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்செலுத்திய வி.சி.க..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாதங்கோவில் பட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் செம்படை தோழர்களும் இணைந்து வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தோழர் கண்ணன் அவர்களுடன் மாதர் சங்க மாவட்ட தலைவர் தெய்வானை…

நாம் தமிழர் கட்சியினர் பேருந்துகளை மறித்து போராட்டம்..,

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் இதற்கு முன்பு தமிழ்நாடு என்ற சொல்லை நீக்கியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் தமிழ்நாடு…

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாட்டம்..,

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 வது பிறந்த நாள் இன்று காரைக்காலில் கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாலை…

உயர் கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா..,

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட அலுவலகம் உயர் கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுவாமி குமார் வெள்ளிமலை மற்றும் சுவாமி R.சுந்தரேஸ்வரர்அவர்கள்…

திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் விழா..,

திண்டுக்கல்லு கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வித்தியாசமான முறையில் வேரில் இருந்து பிறந்த குழந்தை இயேசு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வருடம் தோறும் டிசம்பர் 25ஆம்…

கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கேக்குகள் வழங்கிய சொ. விஜயகுமார்..,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி சூரப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சூரப்பள்ளம். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சொ. விஜயகுமார்,அவர்களின் சார்பில் 10 ஆயிரம்…

நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கிய பாஜக நிர்வாகிகள்..,

உசிலம்பட்டியில் 49வது ஆண்டாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கி பாஜக நிர்வாகிகள் கொண்டாடினர். முன்னாள் பாரத பிரதமரும், அணு ஆராய்ச்சியில்…