• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

திருவள்ளுவர் பேரவையின் சார்பாக வாழ்த்து தெரிவித்த பேரவை உறுப்பினர்கள்..,

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள மச்சுவாடி பகுதியில் அமைந்துள்ள டி எல் சி சீயோன் ஜூப்ளி சர்ச்சில் இன்று திருவள்ளுவர் பேரவை சார்பாக கிறிஸ்துவ நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முன்னாள் உறுப்பினர் சீனு…

அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண்காட்சி..,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் மூன்று கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதில் 5000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண் காட்சி யகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனை விருதுநகர் மாவட்டம்…

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..,

கிறிஸ்துமஸ் விழா தென்னிந்திய நடிகர் சங்கம் மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கிறிஸ்துமஸ் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

தாணுமாலையசாமி கோயிலில் பெருந்திருவிழா கொடியேற்றம்..,

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து ஆலயங்களில் சிறப்பு மிக்க ஆலயமான சுசீந்திரம் தாணுமாலயாசாமி கோயிலின் மார்கழி பெருந்திருவிழா வின் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் திரளாக பங்கேற்றனர். நிகழ்விற்கு…

தென்கச்சி கோ.சுவாமிநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் வாழ்ந்த இல்லத்திற்கே சென்று விருது வழங்கி வரலாறு மீட்புக் குழு கௌரவித்துள்ளது. தென்கச்சி கோ சுவாமிநாதன் குடும்பத்தினரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.டிசம்பர்…

ஜனவரி 25 ல் அறுவடை திருவிழா..,

அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் இல்லத்தில் அறுவடைத்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் தென்கச்சி இள. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர்…

கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்த பி.டி.செல்வகுமார்..,

திருநெல்வேலியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி.,யைவரவேற்றார். அண்மையில் திமுகவில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார். கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அருகில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் உடனிருந்தார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின்101வது பிறந்த நாள்..,

சுதந்திர இந்தியாவின் 11வது பிரதம மந்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்தார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பிரதம மந்திரியாகவும் இருந்தார். மேலும் இவர் மக்களவைக்கு…

தீபம் தொடர்பாக நாங்கள் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் சார்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில்: நீதிமன்றம் அவகாசம் கொடுத்து தீர்ப்பை கொடுதது. அதை…

த.வெ.க மாவட்டச் செயலாளருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பெண் தொண்டர்கள்..,

தமிழக வெற்றிக்கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக கல்லாணை விஜயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் த.வெ.க மாவட்ட செயலாளர் கல்லாணை மாவட்ட நிர்வாகிகள் பதவிகள் வழங்குவதற்கு வட்டச் செயலாளருக்கு 5 லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பதவி வழங்கிவருகிறார்…