• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

சுனாமி பூங்கா நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை..,

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சுனாமி பூங்கா நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.தாமரைதினேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பித்தங்கம்,…

மீனவகுடும்பத்தினர் கடலில் கிறிஸ்துமஸ் விழா..,

தெற்காசிய மீனவர் தோழமை சார்பாக கடல் கிறிஸ்மஸ் விழா குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் நடைபெற்றது. விழாவிற்கு தெற்காசிய மீனவர் தோழமை தலைவர் அருட்தந்தை பீட்டர் லடிஸ் அவர்கள் தலைமை தாங்கினார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரெக்சன்…

திட்டப் பணிகளை துவக்கி வைத்த தங்க தமிழ்ச்செல்வன்..,

தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள மீறு சமுத்திரம் கண்மாயை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்றுவதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பின்படி நீர்வளத்துறை சார்பில் 7.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் இன்று துவக்கப்பட்டது. இதற்காக பூமி பூஜைகள் செய்து திட்டப் பணிகள்…

சென்னையில் இலவச அன்னதான சேவை..,

சென்னை கோயம்பேட்டில் கடந்த 2019-முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசிக்கு உணவளிக்கும் குழுவை சார்ந்த விஜய் ஆனந்த் தலைமையில் இலவச அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதானத்தின் 35-ஆவது வாரம் கொண்டாட்டமாக அன்னதானத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவச லுங்கிகள் மற்றும் டீ…

வாஜ்பாய் பிறந்தநாள் முப்பெரும் விழா..,

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் அருகே பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், பாஜக கொடியேற்றுதல்…

கஞ்சா விற்பனை செய்து வந்த ஆம்லெட் குமார் கைது..,

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்ற ஆம்லெட் குமார். இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது பத்துக்கு மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ச்சியாக…

அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆதரவோடு முறைகேடு..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேக விழா அறநிலையத்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி…

உணவுப் பொருள்களை வேட்டையாடிய, ஒற்றைக் காட்டு யானை!!

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினரும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில்…

வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மண்டல் பாஜக சார்பாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளையொட்டி அருள்மிகு சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற…

ஹாக்கி போட்டியில் இந்திய அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகடமி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ராஜீ முன்னாள் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வீராச்சாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஹாக்கி போட்டி வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்…