





டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை..,
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,
முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,
சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி பல கோடி சுருட்டிய மோசடி மன்னன் கைது..,
வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து…
கள்ளக்குறிச்சி மாவட்டம் எகால் கிராம இளைஞர்களின் சார்பில் “புரட்சியின் தொடர்ச்சி” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள “எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே…” என்ற புரட்சி பாடலை தொல்.திருமாவளவன்வெளியிட்டார். இந்த பாடலுக்கு கவிஞர் ஏ.கே. அருள்தாஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பை குட்லக் ரவி மேற்கொண்டுள்ளார்.…
தஞ்சையில் நடைபெற்ற காவேரி பிரச்சனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் ஆபாச வார்த்தையை பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் திரிஷா…
கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில் ஒன்று, தெரு நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் (Transformer) ஏறி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள்…
திண்டுக்கல் அருகே நார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் அடைந்தன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி தென்னை நார் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென…
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் ஸ்மார்ட் சைக்கிள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ரூ.2000 கோடியில் கல்லூரி…
சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம் மூலம் பள்ளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 10,000 பள்ளிகளில் சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டமும் சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம்…
தகுதி உடைய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் டெண்டர்களில் பங்கேற்க முடியும். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெண்டர்களில் கணிசமான தொகை தனிநபர்களுக்கு சென்றது. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெண்டர்களில் கணிசமான தொகை ஒரு சில கட்சிகளுக்கு சென்றது. இளைஞர்கள், சிறுதொழில்…
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் உங்கள் நிலைப்பாடு என்ன ,என்ன செய்யப் போறீங்க, சிஎம் சாருடன் நீங்களும் கர்நாடகா போறீங்களா…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பால பகுதியில் மன் குவியல்கள் குவிந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் விபத்து…