



விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் தங்களது நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் மரம் நடுவிழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு…
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகியவை இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின்…
சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை உள்ளது. சிவகாசி நீரேற்றம் நிலையம். எதிரில் வைப்பாறு பகுதி நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கு வெம்பக்கோட்டை ஊராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனுமதி இன்றி கொட்டப்பட்டு வருகின்றன. குப்பைகளினால் மழைக்காலங்களில் தண்ணீர்…
தமிழக முதல்வர் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கி வைப்பதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- சோலார் மற்றும் மின்சாரத்திலும் அதிகமான…
புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு லட்சிய ஜனநாயக கட்சி அப்பகுதியில் பொதுமக்களின் நல் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில்…
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் நடைபெறும் மாங்கனித் திருவிழா வருகின்ற 27 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக…
காரைக்காலில் பிரகதிபாத யாத்திரை/விகாஸ் யாத்திரை உற்சாகமாக நடைபெற்றது. இதனை புதுச்சேரி அமைச்சர் ஜி எம் எஸ் ராஜசேகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக, சமீபத்தில் புதுச்சேரி மாநில அமைச்சராக பதவியேற்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் காரைக்காலுக்கு வருகை தந்தார். அவரை காரைக்கால் மாவட்ட…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சர்வதேச யோகா தினத்தின் அதிகாரப்பூர்வ லோகோ வடிவத்தில் அணிவகுத்து அமர்ந்தனர்.…
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,நேற்று…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக சட்டமன்றம் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் நேரில் கலந்து கொண்டார். முகாமினை தொடங்கி வைத்ததுடன்,…