





டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை..,
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,
முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,
சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி பல கோடி சுருட்டிய மோசடி மன்னன் கைது..,
வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவரங்குளம் வட்டாரக்கிளையும் புதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழுமமும் இணைந்து நடத்திய ஹிரோசிமா – நாகசாகி அனுசரிப்பு தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள்…
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 8-வது ஊதிய குழுவில் அமைக்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன…
கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் , 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா இன்று காலை கல்லூரியின் முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். நந்தினி வரவேற்புரையாற்றினார். அவர் தனது…
“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பில் “ஆகஸ்ட் அதிரடி திருவிழா ” “யூஸ்டு கார் மேளா திருவிழா ” ஆகஸ்ட் 6ம் தேதி, துவங்கி 10ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.…
கோவையில் ஆகஸ்ட் 9 ந்தேதி நடைபெற உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமிற்கான போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது… இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்ற ஆப்ரிக்க…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகே பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியானது தேனுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக…
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தார் பேரூர் திமுக சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு அவரது திருவுருவபடத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். பேரூர் செயலாளர் வழக்கறிஞர்…
கோவை அரசுத் தலைமை மருத்துவமனையில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கோவை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர், புத்தம்பட்டி மற்றும் பூசாரிகவுண்டன்பட்டி ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த கர்ணல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர், சின்னமனூர் வனச்சரகம் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமுறை…
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனையான காவேரி பிரச்சனையை நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், காவேரி ஒழுங்குமுறை குழு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்த சட்டபூர்வ அமைப்பையும் மதிக்காமல் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற…