• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு 5ம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு இறுதி மரியாதை அஞ்சலியும், மறைந்த தோழர் தா.பாண்டியன் ஐந்தாம் ஆண்டு புகழஞ்சலி கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய…

ராஜபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் ஆங்கிலேயர் ஆட்சியில் வழங்கிய அரசு கள்ளர் சீரமைப்பு துறையின் மூலம் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சமையல் செய்வதை( உணவு வழங்குவதை ) தனியாருக்கு தாரைவார்க்கும் அரசு ஆணையை ரத்து செய்யக்கோரியும்,…

திருவனந்தபுரத்தில்அய்யா வைகுண்டர் நினைவு மண்டபம் கால்கோள் விழா..,

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான குமரி மாவட்டம் சாமிதோப்பில் அவதரித்த அய்யா வைகுண்டர் தோற்றுவித்த ‘அய்யா வழி’ என்ற சமுதாய அமைப்புமனிதர்களில் சமயம் பாராது அனைவரும் சமம் என்ற கருத்தை அய்ய்வின் ‘அகிலத்திரட்டு’என்னும் நூலை தந்த அய்யா வைகுண்டர். அரசனின் முன்னில் மட்டும்…

நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிட திறப்பு நிகழ்வு..,

கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில்…

மாணவர்களுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கல்யாணி புரம் கொத்தகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டு இதே பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக 73…

மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா கொண்டாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மீனம்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இந்த விழா மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க.ஜெயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் பி. அகத்தீஸ்வரன் வரவேற்புரை…

ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” நீதிபதி பாராட்டு!

ஈஷா சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் தனிநபர் ஒருவரால் இவ்விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (26/02/2026) இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஈஷாவின் இச்சேவையை…

எழுமலை அரசு பள்ளியில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி..,

இன்று மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் போஸ் தலைமையில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை ஸ்டார் குரு சேரிடபிள் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி தலைமை விருந்தினராகக் கலந்து…

மறைந்த நல்லகண்ணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த்..,

நாகர்கோவில் பொதுவுடைமை இயக்கம் தலைவர் ஜீவானந்தம் சிலை முன்பில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் மறைந்த நல்லகண்ணுக்குஅஞ்சலி செலுத்தினார்கள். சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமானதோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார், இதை…

கழகத் தலைவர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள்..,

தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி 60வது வார்டில் திமுக சார்பில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பெருங்களத்தூர் தெய்வநகர் 2வது…