• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் முழுக்க முழுக்க பட்டியலின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தெரு விளக்குகள் எரியவில்லை பெண்களுக்கான கழிப்பறை வசதிகள்…

கொடியேற்றத்துடன் துவங்கிய நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா.,

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல் மற்றும்…

முத்துமாரியம்மன் கோவிலில் கருவறையின் கதவை திறந்து வைத்த ஆட்சியர் அருணா..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு பூச்செறிதல் விழாவை முன்னிட்டு நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களுடைய நேர்த்திக்கடன்…

ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை!!

கம்பத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, மறைந்த மணமகளின் தந்தை ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் வந்ததால் திருமண வீட்டார் நெகிழ்ச்சி அடைந்தனர். திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மறைந்து போன உறவுகளின் தத்ரூப சிலைகளை வைக்கும் வழக்கம் சமீபகாலமாக ட்ரெண்டாகி வருகிறது.…

ஓட்டுக்காக மட்டும் நம்மளை பயன்படுத்துகிறார்கள்- நடிகை ரோஜா பேச்சு..,

எங்களது சமுதாய கோரிக்கைகளை ஏற்று அதை தேர்தல் அறிக்கையாக வெளியிடும் கட்சிக்கு வரும் தேர்தலில் தங்களது ஆதரவு – ரெட்டி நல சங்க மாநில தலைவர் ரவி பேட்டி. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு ரெட்டி…

அரசு பள்ளிகளில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்..,

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது. அரசாணையின்படி அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த…

ரெயில்வே நிலையத்தில் சுரங்க பாதை அமைக்க இணை அமைச்சருக்கு ராஜன் செல்லப்பா கடிதம்…

திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில்பொதுமக்கள் சுற்றுலா பயணிகள்,மாணவ மாணவிகள் பயன்பாட்டுக்கு சுரங்க பாதை அமைக்கப்பட வேண்டும். என்ற ரெயில்வே துறைமத்திய இணை அமைச்சருக்கு கடிதம் எழுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் கடந்த1876 ஆண்டில்இருந்து செயல்பட்டு வருகிறது.…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில்…

ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ ஞான சித்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கி…

நலம் காக்கும் ஸ்டாலின்மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும்…