அடுத்த கட்ட அகழாய்வு நடத்துவதற்கு 3 இடங்கள் தேர்வு : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழர்களின் பண்டிகையான பொங்கல் விழா சென்னையில் நடைபெறுகிறது.இதனைபோல், மற்ற மாவட்டங்களில் நடைபெறுமா ? என்ற கேள்விக்கு, பொங்கல் விழா சென்னையில் 6…
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி :முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட கடந்த 2ஆம் தேதி தமிழக அரசு அனுமதித்துள்ளது . இதனிடையே,முதற்கட்டமாக வனப்பகுதிக்குள் வாகன சவாரி மேற்கொள்ளவும் மற்றும் யானைகள் முகாமை பார்வையிடவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் யானைகள்…
லாரி மீது கார் மோதிய விபத்தில் இளைஞர்கள் 5 பேர் பலி:
சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு வண்டலூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று தனது கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில்,…
‘ஆசிரியர் தின ஸ்பெஷல்’. 510 தாள்களை பயன்படுத்தி 2 மணி நேரத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியத்தை வரைந்து அசத்திய மாணவி !
ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளான இன்று ‘ஆசிரியர்…
குடும்ப தகராறு: தூக்கில் தொங்கிய தாய், மகள் !
சென்னை பாடி அருகே, குடும்ப தகராறு காரணமாக தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவை சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும்…
அடையாளம் தெரியாத கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர்நதி. இவருடைய மகன் மகேஷ்வரன், மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வருகிறார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு; விக்கிரமராஜா எச்சரிக்கை!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து வணிகர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க கங்களின் பேரமைப்பிம் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் தென் மண்டல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…
குற்றாலத்திற்கு குளிக்கச் சென்ற 3 பேர் கோர விபத்தில் பலி!
தென்காசி அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அமைந்துள்ள செக்போஸ்ட் மலை அடிவார வளைவில் திரும்பும் போது, நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில்…
வீட்டு வாசலில் படுத்திருந்தவருக்கு திருடர்களால் நேர்ந்த பரிதாபம்!
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் செயினை பறிப்பது போன்ற குற்றங்கள் தொடர்கதையாகி அரங்கேறி வருகிறது. திருச்சி மாவட்டம் திருவனைக்காவல் அடுத்து நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன். இவருக்கு சொந்தமாக 6…
தடையை மீறினால் கடும் நடவடிக்கை.. கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி!
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வருகிற விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் இருந்தபடியே மக்கள் கொண்டாடலாம் எனவும், தெருக்களில் ஊர்வலமாக விநாயகர் சிலையை கொண்டு செல்லக் கூடாது எனவும் தடை…