• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • மௌன குருசாமி பீட உண்டியலை தூக்கி சென்ற சிசிடிவி காட்சியால் பரபரப்பு

மௌன குருசாமி பீட உண்டியலை தூக்கி சென்ற சிசிடிவி காட்சியால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரம் மௌன குருசாமி பீடம் சன்னிதான உண்டியலை லாவகமாக தூக்கி சென்ற கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து குளச்சல் போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டம் லட்சுமிபுரம் அருகே அமைந்துள்ளது மௌன குருசாமி பீடம். இந்த சன்னிதானத்தில் தினமும்…

நகைக்கடன், பயிர்க்கடன்களில் பல ஆயிரம் கோடி முறைகேடு – நிதியமைச்சர் பி.டி.ஆர்

மதுரையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். 5 அரசு துறைகளின் சார்பில் 201 பயனாளிகளுக்கு 21 இலட்சத்து 98 ஆயிரத்து 581 ரூபாய் மதிப்பில் முதியோர் உதவித் தொகை, நிவாரண நிதி,…

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழா

உலக எய்ட்ஸ் தின விழா கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா…

ஆண்டிபட்டி தாலுகா சின்னச் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் சின்னச் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத் தொழு…

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சலுகை..என்ன சலுகை.?

தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. அதுமட்டுமின்றி, பணி நிறைவுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…

வைகை ஆற்றில் குளிக்க தடை.. கலெக்டர் அறிவுறுத்தல்

வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் மக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பார்த்திபனூர் மதகு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமிக்கும் வகையில்…

ரயில்வே மேம்பாலம் அமைவதற்கு எதிர்ப்பு – வியாபாரிகள் மனு அளித்தனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து இருக்கண்குடி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்வே மேம்பாலப் பணிக்காக ரயில்வேபீடர் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்ற படுவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே…

கேத்தி பகுதியில் காட்டுமாடை தாக்கிய நபர்…ஓட்டம் பிடித்த காட்டுமாடு

நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இவற்றில் காட்டுமாடுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களில் உலா வருவதை காண முடியும். குறிப்பாக, குந்தா…

கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகள்…பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி

கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகளிடம் இருந்து உயிருக்கு பயந்து அனாதைகள் போல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மூதாட்டி வேதனை. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைய கவுண்டர்(95) இவரது மனைவி பெருமாயி அம்மாள்(85) தங்களுக்கு…

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம்

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்செய்ய சட்டவிதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதில் அடிப்படை உறுப்பினர்களால் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற…