• Fri. Mar 31st, 2023

தமிழகம்

  • Home
  • வால்பாறை சின்கோனா பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

வால்பாறை சின்கோனா பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்திரவின் பேரில் வால்பாறை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அறிவுரையின் படி வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை சின்கோனா மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விடியல்,…

நாகர்கோவிலில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

நாகர்கோயில் மாநகரத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்த மக்களுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பெரும்…

சபரிமலை ஐயப்பன் ஆபரணபெட்டி அச்சன்கோவிலுக்கு சென்றடைந்தது

அச்சன்கோவிலில் மார்கழி மகோற்சவ திருவிழா தொடங்குவதையொட்டி புனலூரில் இருந்து அய்யப்ப சுவாமியின் ஆபரணபெட்டி பக்தர்கள் வழிபாட்டிற்கு தமிழகம் வந்து அச்சன்கோவிலுக்கு சென்றது. கேரள மாநிலத்தில் அய்யப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றானது அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் ஆலயம். தென்காசி மாவட்டம்…

ஆலயம் அறிவோம் :வாராக் கடனை வசூலித்து அளிப்பார் புறவேலிநாதர்

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ளது கீழக்கல்லூர். ஒருகாலத்தில் சபேசபுரம் என அழைக்கப்பட்டது. பல்லாண்டுகட்கு முன்பிருந்தே இங்கு சிவன் கோயில் அமைந்திருக்கிறது. இறைவன் சிதம்பரேஸ்வரர் என்றும், அம்பாள், சிதம்பரேஸ்வரி என்றும் பெயர் பெற்று விளங்கியிருந்தனர். ஒருசமயம் மிகப்பெரிய இயற்கை சீற்றம் ஏற்பட்டது.…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி

புதுசேரியில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1,2 ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகளுடன் அனுமதி.மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டிசம்பர் 24, 25 ம் தேதிகளில் இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1,2…

தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் மாநில நிர்வாக குழு கூட்டம்

சென்னை ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.பிச்சைமுத்து, துணை…

மீந்து போன பழைய பரோட்டாவை ஊறவைத்து..? இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ…

தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ளது சின்னத்தம்பி என்பவருக்குச் சொந்தமான பாக்யா ஹோட்டல். இந்த ஹோட்டலில் உள்ள புரோட்டா மாஸ்டர் முதல் நாளில் விற்பனையாகாமல் மீதமான பழைய புரோட்டாக்களை இரண்டு பாத்திரங்களில் சேகரித்து காலையில் தண்ணீரில் முக்கி…

மஞ்சூர் – கோவை ரோட்டில் அரசு பஸ்ஸை வழிமறித்த காட்டு யானைகள்…

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் – கோவை இடையே காரமடை வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை வழித்தடத்தில் அரசு பேருந்து ஒன்று இயக்க பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணம் செய்ய வேண்டும். இப்பகுதியில் யானைகள் வாகனங்களை வழிமறிப்பது இயல்பான விஷயம் தான்…

விபத்து நடந்த இடத்திற்கு சென்ற யாஷிகா ஆனந்த்…கண்ணீருடன் நின்ற தருணம்

கடந்த ஜுலை 25ம் தேதி மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கால், முதுகு எலும்பு என யாஷிகாவிற்கு உடம்பில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து- உயர் மின்னழுத்த கம்பிகள் இல்லை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விபத்து நடந்த இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் இல்லை என்று மின்துறை விளக்கம் அளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை…