சதுரகிரி மலை ஏற அனுமதி மறுப்பு
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை…
மதுரை மீனாட்சி அம்மன்கோயில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகே நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக வீர வசந்த ராயர்…
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது…
கோவில்களில் செல்போனுக்கு தடை
மதுரை ஐகோர்ட் உத்தரவு
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட் தடை விதித்தது. பாதுகாப்பு அறைகள் அமைத்து டோக்கன் வழங்கி செல்போன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோவிலில் இன்று தேரோட்டம்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி…
5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்..!
தமிழகத்தில், பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.2022 – 2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், ‘பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 திருக்கோயில்களில்…
திருப்பதி விஐபி தரிசனத்தில் மாற்றம்
திருப்பதி விஐபி தரிசனத்தில் சோதனை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. இதனால் முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பின் தரிசனத்திற்கு…
ராமநாதசுவாமி கோவிலுக்கு
தீவிரவாத அச்சுறுத்தல்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நூற்றுக்கணக்கானோர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோவிலின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவ.27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தீபத்திரு விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.டிசம்பர் 3-ம் தேதி மகா ரதம், 6-ம் தேதி காலை…
அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் டிசம்பர் 6ம் தேதி ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக நடந்தேற காவல்துறையின் சார்பில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு காவல்துறையின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.திருவண்ணாமலை,…