• Fri. Apr 26th, 2024

ஆன்மீகம்

  • Home
  • ஹரிவரசானம் நூற்றாண்டு விழா: கோலாகல கொண்டாட்டம்!

ஹரிவரசானம் நூற்றாண்டு விழா: கோலாகல கொண்டாட்டம்!

ஹரிவராசனம் எழுதி (1923-2023) நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு இந்த விழா நடைப்பெற்றது.சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் பானியன் திருமண மண்டபத்தில்சபரிமலை அய்யப்ப யப்பா சேவா சமாஜம்சார்பில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குருசாமிகள் வந்தன விழா மற்றும் ஐயப்பா தீயாட்டு சிறப்பு…

சோழவந்தான் அருகே ஸ்ரீ கருப்புசாமி கோவில் மகா சிவராத்திரி விழா

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மகா சிவராத்திரி விழா பக்தர்கள் சாமி தரிசனம்மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ…

சென்னை ஸ்ரீ தினரட்ச்சகி பீடத்தில் மகா சிவராத்திரி பெருவிழா

ஸ்ரீ தினரட்ச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதி சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயம் 18ம் ஆண்டு மகா சிவராத்திரி மயான கொள்ளை மாசி பெருவிழா நடைபெற்றதுசென்னை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தின ரட்சிச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி…

சோழவந்தான் மற்றும் திருவேடகம் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளய நாதா சிவாலயம் மற்றும் திருவேடகம் ஏடகநாதர் சிவாலயம் ஆகியவை பிரசித்தி பெற்றது. இத்திரு கோவில்களில் மகா சிவராத்திரி நான்கு கால பூஜை உடன் நடைபெற்றது. சனிகிழமை இரவு 9 மணி 12 மணி அதிகாலை…

சோழவந்தானில் அருள்மிகு பிரளய நாத சிவாலயத்தில் சனிமஹா பிரதோஷ விழா

சோழவந்தானில் அருள்மிகு பிரளய நாத சிவாலயத்தில் சிவராத்திரியுடன் கூடிய சனிமஹா பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம்சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவில் பிரசித்தி பெற்றது. விசாக நட்சத்திரத்திற்குரிய கோவில் ஆகும். குரு சனி…

பல்லடம் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி விழா

பல்லடம் சித்தம்பலத்தில் உலகின் பிரசித்தி பெற்ற முதல் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது .சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…

மகா சிவராத்திரி தரிசனத்திற்காக, சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள்

தமிழக முழுவதும் இருந்து மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகரி மலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம்…

அன்பினாலே பூஜிக்கும் இரவே சிவராத்திரி -ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சு

பக்தி செய்வதற்கு அன்பு ஒன்றே போதும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகாசிவராத்திரி மற்றும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத் குரு ஸ்ரீ சங்கர…

ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!

தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால்…

குமரியின் தனித்துவமான சிவாலய ஓட்டம்.

தெய்வத்தின் பூமி என்று இன்றும் புகழப்படும் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த நிலப்பரப்பு தான் கன்னியாகுமரி மாவட்டம்.மொழி வழி மாநிலங்கள் என்ற அன்றைய ஒன்றிய அரசின் சட்டத்தாலும்.சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே குமரி மாவட்ட மக்கள் கேரள மாநிலத்தின் பகுதி…