• Wed. Feb 19th, 2025

G.Ranjan

  • Home
  • தீயில் எரிந்து நாசமான வீடு…. உடனடியாக உதவிக்கரம் நீட்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி !

தீயில் எரிந்து நாசமான வீடு…. உடனடியாக உதவிக்கரம் நீட்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி !

சிவகாசி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கக்கன் காலனியைச் சேர்ந்த தம்பதியர் நாகராஜ்-அருணா தேவி. கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு 2 பெண்…

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு….

குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரவும், எதிர்க் கட்சிகளே இல்லாத நிலையை ஏற்படுத்தவும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது என தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் ஐந்தாவது மாநில…

அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக நான் கருத்து சொல்ல முடியாது… எம்.பி மாணிக்க தாகூர் பளிச் பேட்டி !

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒரு நேர்மையான விசாரணை தேவை, மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசியலை தவிர்ப்பது நன்றாக இருக்கும் என சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார். தமிழகத்தில் தனிக் கட்சியாக எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற…

சிவகாசியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தை சூரிய ஒளி வெப்பத்தில் ஓவியமாக வரைந்து அசத்திய இளைஞர் கார்த்திக்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தை சூரிய ஒளி வெப்பத்தில் ஓவியமாக வரைந்து அசத்தினார். சிவகாசி ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திக், மரப்பலகையில் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து லென்ஸ் மூலமாக ஓவியம்…

சிவகாசியிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஒன்றிய அரசின் அகங்காரத்தின் அடுத்த நிலை.!- மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு!! நல்ல நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டை அரசியலாக்குவது…

சிவகாசியில் நடைப்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 15 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடை பயணம்…

சிவகாசியில் நடைப்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 15 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியின் உடற் கல்வியியல் துறை சார்பாக, ஒவ்வொருவரும் அன்றாடம் நடைப்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க சிவகாசியில் தீர்மானம்

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும். திமுக பவள விழாவை கொண்டாட இல்லங்களில் திமுக கொடியேற்ற வேண்டும். சிவகாசி மாநகர திமுக கூட்டத்தில் தீர்மானம்… சிவகாசி மாநகர திமுக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட…

விநாயகர் சிலையை கரைக்க சென்ற 5ம் வகுப்பு பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 5ம் வகுப்பு பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே மம்சாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த எலெக்ட்ரிசியன் ராமசாமி- பட்டாசு தொழிலாளி பழனியம்மாள் தம்பதியினர்…

காரியாபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவுருவப்படத்தை எரிக்க முயன்ற பா.ஜ.க வினர்…போலீசாருடன் கடும் வாக்கு வாதம்

காரியாபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிக்க முயற்சி செய்த பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கிய பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, அவரது உருவப்படத்தை எரிப்பதற்காக பா.ஜ.க வினர…

காரியாபட்டியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாட்டம் சர்வமதத்தினர் பங்கேற்பு

காரியாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சர்வமதத்தினர் பங்கேற்று சிறப்பு செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. விழாவுக்கு இன்பம் பவுண்டேசன் நிர்வாகி தமிழரசி தலைமை வகித்தார். விஜயகுமார்…