• Sat. Apr 27th, 2024

G.Ranjan

  • Home
  • காரியாபட்டியில் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

காரியாபட்டியில் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

காரியாபட்டியில் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி என்.ஜி.ஓ நகர் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன். தொடங்கியது வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் பொங்கல் விழாவில் தினமும் அம்மனுக்கு…

அருள்மிகு ஸ்ரீ சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் திருக்கோயில் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்

திருச்சுழி அருகே அருள்மிகு ஸ்ரீ சிவ செண்பக தண்ணாயிர முடைய அய்யனார் திருக்கோயில் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எழுவணி கிராமத்தில் உள்ள அருள்மிகு சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் திருக்கோவில் ராஜகோபுரம் மற்றும்…

பாஜகவினர் 20கிமீ வாகன பிரச்சாரம்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக சிவகாசி அருகே பாறைப்பட்டியிலிருந்து சித்துராஜபுரம் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகன பிரச்சாரம் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று ராதிகா…

சிவகாசியில் களைகட்டிய தெப்ப உற்சவம் :

சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்வாக நேற்று (16.04.2024) தெப்ப உற்சவம் நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்ப தேரினில், மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன்…

ஓபிஎஸ் இன்று பிரச்சார நிலவரம்

கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன்-அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி

நரிக்குடி ஒன்றியத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன். இராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி அளித்துள்ளார். நரிக்குடி பகுதியில் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்…

நரிக்குடியில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய பெருமாள் நரிக்குடி பகுதியில சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களிடம் ஒட்டு சேகரித்தார். வேட்பாளர் மற்றும் அவரோடு வருகை தந்த அதிமுக நிரிவாகிகள் வாகனங்களை பறக்கும் படைக்கும் பணியினர் அதிரடி சோதனை…

எங்கள் அண்ணனுக்கு ஆங்கிலம், இந்தி தெரியும்.., சண்முகபாண்டியன் பிரச்சாரம்!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அண்மையில் மறைந்த விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டு களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக கொட்டு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் மறைந்த விஜயகாந்ததின் இளைய…

காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடை பெற்றது. காரியாபட்டி முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளி வாசல் சார்பில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடை பெற்றது. இஸ்லாமியர்கள் பள்ளி வாசலிலிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பு சிறப்பு தொழுகை செய்தனர்…

தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார். வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவரும் நகர திமுக செயலாளருமான ஆர்.கே. தலைமையில் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டுகள் தோறும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை…